ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடையை சுத்தம் செய்யும் அவலம் – வெளியாகியுள்ள வீடியோ.! கோவை ஆவாராம்பாளையம் பகுதியில் பாதுகாப்பு உபகரணங்களின்றி தூய்மை பணியாளர்கள் சாக்கடையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. துப்புரவு பணியாளர்கள் கையால் மலம் அள்ளும் நிலையும், எந்த உபகரணங்களும் இன்றி பாதாள சாக்கடைகளை சுத்தம் ...

குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. பலத்த மழைக்கு ராஜாஜி நகர் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு தடுப்பு சுவர் இடிந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டிற்குள் இருந்தவர்கள் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து வீட்டிற்குள் தவித்த குழந்தைகள் உள்பட ...

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடையை சுத்தம் செய்யும் அவலம் – கோவையில் வெளியாகியுள்ள வீடியோ.! கோவை ஆவாராம்பாளையம் பகுதியில் பாதுகாப்பு உபகரணங்களின்றி தூய்மை பணியாளர்கள் சாக்கடையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. துப்புரவு பணியாளர்கள் கையால் மலம் அள்ளும் நிலையும், எந்த உபகரணங்களும் இன்றி பாதாள சாக்கடைகளை ...

தென்னையை வளர்த்தால் இளநீர்.. பிள்ளையை பெற்றால் கண்ணீர்.. என்ற திரைப்பட பாடலில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டதை போல சம்பவம் நிகழ்ந்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:- நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி நியூஹோப் பகுதியை சேர்ந்தவர் முத்தம்மா (வயது 81). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். முத்தம்மாவுக்கு 3 ஆண், 4 ...

கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து போலீசார் அடிக்கடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன ஓட்டிகள் உரிய ஆவணங்கள் வைத்துள்ளனரா? என சோதனை நடத்தி, உரிய ஆவணம் இல்லை என்றால் அபராதம் விதித்து வருகிறார்கள். இந்த நிலையில் கோத்தகிரி பகுதிகளில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது வாகன ஓட்டிகளிடம் ...

கோவை மழைக்காலங்களில் மாநகரில் லங்கா கார்னர், காட்டூர் புரூக்பாண்ட்’ சாலை, அவிநாசி சாலை ரயில்வே மேம்பாலங்களின் கீழ்பகுதியில் மழைநீர் குளம்போல தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக தொடரும் இந்த பிரச்சினைக்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை. சாதாரண வகை மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி வெளியேற்ற காலதாமதமாகிறது. இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் விரும்பினால் தேவையான ...

கோவை கணபதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம்.இந்தக் கட்டிடம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இங்கு இன்று காலையில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 50 வயது இருக்கும் .பேண்ட்- சட்டை அணிந்து உள்ளார். அந்தப் பகுதியில் குப்பை பொறுக்கும் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் யார்? என்றுஅடையாளம் தெரியவில்லை.இவரது உடல் அருகே ...

கோவை கோட்டைமேட்டில் கடந்த 23-ந்தேதி கார் சிலிண்டருடன் வெடித்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தினமும் புதுப்புது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் முபின் தனது மனைவியிடம் வெடி பொருட்களை பழைய துணி என கூறி ஏமாற்றிய தகவலும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கார் வெடிப்பு ...

கோவை சூலூர் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் பெருமாள( வயது 58) தனியார் நிறுவனத்தில் ஊழியராக. வேலை செய்து வருகிறார் .இவர் நேற்று சூலூர் -கண்ணம்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ரங்கநாதபுரம் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரியும். பைக்கும் மோதிகொண்டது. இதில் பெருமாள் அதே இடத்தில் பலியானார். இது குறித்து ...

கோவை : குனியமுத்தூர் சிறுவாணி டாங்க் ரோட்டில் உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜிவ். இவரது மனைவி சுமதி ( வயது 40)இவர் ஏற்கனவே திருமணம். ஆனவர்.ஒரு மகன் உள்ளார் கடந்த 6 ஆண்டுகளாக கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார்”.இந்த நிலையில் குனியமுத்தூர் இடையர்பாளையத்தைச் சேர்ந்த ராஜிவுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் சுமதியை ...