கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள கஞ்சப்பள்ளி, கருப்பராயன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மதன்குமார். இவரது மனைவி தங்கமணி (வயது 42) கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவர்களது மகன் சங்கீத்குமார் (வயது 21) உடல் நலகுறைவால் இறந்துவிட்டார் .இதனால் மனமுடைந்த தங்கமணி விஷம் குடித்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ...
குடியிருப்புக்குள் புகுந்த பாம்பு: பயமின்றி பிடித்து வீர பெண்கள் மழை பொழிந்தாலே தாழ்வான பகுதிகளுக்கும் மழை நீர் சோர்ந்து பொதுமக்களுக்கு பெரும் இன்னலை தருகின்றது . தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்த வெள்ளத்தை வெளியேற்ற சிரமப்படும் குடியிருப்பு வாசிகள் தற்பொழுது மேலும் சில ஆபத்தை பார்த்து அஞ்சுகின்றனர். மழை வெள்ளத்தில் சூழும் குடியிருப்புகளுக்குள் தேவையற்ற ...
கோவை: தமிழகத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்பை தடுப்பதற்காக மோட்டார் வாகனங்களுக்கான அபராத தொகை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. மோட்டார் வாகன சட்ட வழிகளை கடுமையாக்கும் வகையில் பல மடங்கு அபராத தொகை உயர்த்தப்பட்டது. இருசக்கர வாகனம், கார், வேன், லாரி, ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் மூலம் உண்டாகும் விபத்தை குறைப்பதற்காக கடந்த ...
கோவை : துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் சங்கர்குரு ( வயது 32) கட்டிட தொழிலாளி .இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணவேணி (வயது 30) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார் .சங்கர் குரு குடிப்பழக்கம் உடையவர். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சங்கர் குரு நேற்று ...
கோவை : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பக்கம் உள்ள கொங்குருப்பாளையம் .குண்டேரி பள்ளம் அணையின் அருகில் வனச்சரகர் சிதம்பரநாதன் உள்பட 3பேர் வீரப்பனால் கொலை செய்யப்பட்டனர். இந்து சம்பவம் கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. இது குறித்து பங்களா புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேட்டூர் கருமலைக்கூடல் பகுதியில் வசித்து ...
கோவை அருகே உள்ள சூலூர் ,பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் காந்தரூபன்( வயது 50)இவரது மனைவி பழனியம்மாள் (வயது 48) இவருடைய மகள் தீஷ்னா தேவி ( வயது 25) காந்தரூபன் இதற்கு முன் கோவை ராமநாதபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான் சூலூருக்கு குடியேறினர். காந்தரூபன் கோவை ...
இந்தோனேசியாவின் பாலி நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. உக்ரைன் போர் மற்றும் அதனால் உலக அளவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் உள்ளிட்ட உலகளாவிய சவால்கள் குறித்து இந்த உச்சிமாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் சுகாதாரம் ஆகிய ...
கோவை குனியமுத்தூர் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘கடந்த 20 நாட்களாக தொடர் மழை பெய்ததால், குனியமுத்தூர் 87, 88 வது வார்டுகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இது தாழ்வான பகுதி. எப்போது மழை பெய்தாலும், ...
ஜி-20 அமைப்பின் அடுத்த தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ளது அதனுடன் ஜி-20ன் அடுத்த உச்சி மாநாடு செப்டம்பர் 2023 இல் புதுதில்லியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் இந்தோனேசியா பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இந்தோனேசியாவின் பாலிக்கு சென்றார். அங்கு பிரதமர் மோடி ...
புதுடெல்லி: ‘புதிய மற்றும் வளர்ந்த இந்தியா குறித்து கனவு காணுங்கள்’ என்று மாணவர்களிடையே பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மூ அறிவுறுத்தியுள்ளார். குழந்தைகள் தினத்தையொட்டி டெல்லி ராஷ்ட்டிரபதி பவனில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஜனாதிபதி திரவுபதி முர்மூவை நேற்று சந்தித்து கலந்துரையாடினார்கள். அப்போது ஜனாதிபதி திரவுபதி கூறியதாவது: குழந்தை பருவம் என்பது மிகவும் அழகான ...