கோவை மாவட்ட வருவாய் அலகில் நீதித்துறை நடுவர் பயிற்சிக்கு சென்றுள்ள வட்டாட்சியர்களுக்கு பதிலாக துணை வட்டாட்சியர்கள் 7 பேருக்கு வட்டாட்சியராக தற்காலிக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அன்னூர் தலைமையிடத்து துணை வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த சரவணகுமாா், கோவை தெற்கு நகர நிலவரி திட்ட வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட நுகர்வோர் மற்றும் பாதுகாப்பு அலுவலகத்தில் தலைமை ...
கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி, அன்புநகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் என்ற நாகேஷ்( வயது 39 ) கூலி தொழிலாளி.இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர் .இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், ஞானபிரகாஷ், ஆகியோருடன் அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார் .3 பேரும் அங்குள்ள பாரில் ...
கோவை வடவள்ளி பக்கம் உள்ள வீரகேரளம்- வேடப்பட்டி ரோட்டில், வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாத்துரை, சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஆகியோர் நேற்று வாகன சோதனை நடத்தினார்கள். அப்போ அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை தடுத்த நிறுத்தி சோதனை செய்தனர் . அதில் 100 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக காரில் ...
கோவை அருகே உள்ள பேரூர் செட்டிபாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் செல்வராஜ், இவரது மகன் கார்த்திகேயன் (வயது 33) பெயிண்டராக வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று பேரூர்- சிறுவாணி ரோட்டில் உள்ள சீதாலட்சுமி நகர் அருகே ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு வாகனம் இவர் மீது மோதி விட்டு ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கோவிந்தநாயக்கன் பாளையம் பஸ் ஸ்டாப்பில் நேற்று மாலை சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா. சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் சோதனை செய்தனர். அவரிடம் 5.25 கிராம் எடை கொண்ட போதை மாத்திரைகள் ,520 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது ...
டியூஷன் முடித்து வீட்டுக்கு சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு- மீன் வியாபாரி போக்ஸோவில் கைது..!
பொள்ளாச்சி- பாலக்காடு ரோட்டில் உள்ள ஏ.டி.எஸ்.சி.தியேட்டர் அருகே மீன் கடை நடத்தி வருபவர் சிவகுமார் (வயது 49). நேற்று முன்தினம் இரவில் இவர் டியூசன் முடித்து வீட்டுக் சென்று கொண்டு இருந்த 15 வயது மாணவியை சிவக்குமார் அழைத்து, பாழடைந்த வீட்டின் அருகே இருந்து மூட்டையை தூக்க வேண்டும். உதவி செய் என்று அழைத்து சென்றார். ...
கோவை புலியகுளம், கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் .இவரது மனைவி பகவதி அம்மாள்( வயது78) இவர் நேற்று உடையாம்பாளையம்- சவுரிபாளையம் ரோட்டில் உள்ள கல்லறை தோட்டம் அருகே தனது தங்கையுடன் இஎஸ்ஐ மருத்துவமனை செல்வதற்காக பஸ்சுக்கு காத்து நின்றார். அப்போது 3 பெண்கள் ஆட்டோவில் அங்கு வந்தனர். பகவதி அம்மாளிடம் நீங்கள் எங்கு செல்ல ...
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் சுற்று வட்டார பகுதியில் 15 வயதுடைய மக்னா யானை ஒன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. வீட்டை உடைத்து அரிசியை ருசித்து சாப்பிடும் இந்த யானையை அந்த பகுதியினர் அரிசி ராஜா யானை என்று அழைத்து வந்தனர். இந்த யானை அந்த பகுதியைச் சேர்ந்த 2 பெண்களை மிதித்து ...
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஊட்டி செசன்சு கோர்ட்டில் இந்த வழக்கு நடந்து வருகிறது. தி.மு.க. அரசு ...
கோவை: உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் பண்டிகையான கிறிஸ்து மசை வருகிற 25-ந் தேதி கொண்டாட தயாராகி வருகின்றனர். அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஏழைகளுக்கு உதவி செய்வதே இப் பண்டிகையின் நோக்க மாகும். 2 வருடத்திற்கு பிறகு இந்த ஆண்டு கிறிஸ்து மஸ் கொண்டாட்டம் உற்சாகம் அடைந்து உள்ளது. டிசம்பர் முதல் ...