நீலகிரி மாவட்டத்தில், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், அவலாஞ்சி அணையில் முதற்கட்டமாக 6 ஆயிரம் எண்ணிக்கையிலான டிரவுட் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணியினை, மாவட்ட கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறிதாவது:- சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையின்படி, 20 ஆயிரம் எண்ணிக்கையில் ட்ரவுட் மீன் ...

பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு செல்லும் வழியில் உள்ள ஆழியாறு கவியருவி பகுதியில் யானைகள் நடமாட்டம் அடிக்கடி காணப்படும். சில நேரங்களில் காட்டு யானைகள் கூட்டமாக சாலைகளில் நிற்கும். இதனால் வனத் துறையினர் அவ்வப்போது ரோந்து சென்று யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக காட்டு யானை ஒன்று அப்பகுதியில் அடிக்கடி ...

கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை, பாரில் கடை திறப்பதற்கு முன் காலையிலே மது விற்பதாக மதுவிலக்கு அமுல் பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சேகர் அங்கு நேற்று காலையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பார் ஊழியர்கள், மரிய பிலிப் ...

கோவை பக்கம் உள்ள வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் ஆறுமுகம். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுமதி ( வயது 38)இவர் மாச்சம்பாளையத்தைச் சேர்ந்த சிவா என்ற  சிவநாதனுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தாராம் .இதை அறிந்த சிவநாதனின் மனைவி மல்லிகா தனது மகன் விக்னேஷ் மகள் வினிதா ஆகியோருடன் வெள்ளலூரில் உள்ள சுமதி வீட்டுக்கு சென்று அவரிடம் ...

கோவை நாடார் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது .அதன்படி 20 23- 20 26 ஆண்டுக்கானதேர்தல் நேற்று நடந்தது .இதில் சூலூர் டி.ஆர். சந்திரசேகரன் தலைமையில் 51 பேர் ஒரு அணியிலும்,ஆர் .பாஸ்கரன் தலைமையில் 51 பேர் மற்றொரு அணியிலும் போட்டியிட்டனர் .கோவை டாடாபாத் அழகப்பா ரோட்டில் உள்ள காமராஜ் மெட்ரிக் ...

வால்பாறை அடுத்துள்ளது அக்காமலை புல்மேடு. பசுமை நிறைந்த இந்தப் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத் துறையினர் இந்தப் பகுதியில் ரோந்து சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புல்மேட்டின் ஒரு பகுதி கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மறையூர் ஒட்டியுள்ள பகுதியுடன் இணைந்து அமைந்துள்ளது. மறையூர் பகுதி புல்மேட்டில் காட்டுத் தீ பற்றியது. ...

மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி, இவர் அவ்வப்போது தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் இந்தியாவின் எதிர்கால திட்டங்கள் குறித்துப் பேசுவார். இப்படியாகச் சமீபத்தில் இவர் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்தியாவில் இனி விவசாயிகளே வாகனங்களுக்கான எரிபொருளைத் தயாரிக்க முடியும் எனப் பேசியுள்ளார். இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள். இந்த கூட்டத்தில் நிதின்கட்கரி ...

வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெங்காயம் ஏற்றுமதி குறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இந்தியாவில் விளைவிக்கப்படும் வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு எந்தவித தடையோ, கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் ...

ஷில்லாங் : வட கிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று(பிப்.,27) சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது. மேகாலயாவில் தேர்தல் அதிகாரிகள் ஆபத்தான மலைப்பகுதிகள், ஆறுகளை கடந்து, பல மணிநேர நடை பயணத்துக்கு பின் ஓட்டுச்சாவடிகளை சென்றடைந்தனர்.மேகாலயாவில், முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில் தேசிய மக்கள் கட்சி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் உள்ள ...

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் டெல்லியில் புதிய மதுபானக் கொள்கையை அரசு அறிமுகம் செய்தது. இந்த கொள்கையின் அடிப்படையில் 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு ...