திருப்பூர்: வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக வதந்திகள் பரப்பப்பட்ட நிலையில், தமிழக அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக, திருப்பூரில் ஆய்வு செய்த பிஹார் மாநில அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர். தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்கள் வெளியாகின. பல்வேறு வதந்திகளும் பரவின. இதன் காரணமாக, இங்குபணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது. ...

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் மட்ட உயர்வால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில் ‘நேச்சர் கிளைமேட் சேஞ்ச்’ பத்திரிக்கையில் வெளியான அறிக்கையில் உலகம் முழுவதும் ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ...

ஈரோடு: பாஜகவுடன் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்ய வேண்டியதாகும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று முன்தினம் இரவு அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட்டபோது, எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததை மாபெரும் வெற்றியாக கருதுகிறோம். எவ்வளவோ இடர்ப்பாடுகளுக்கு மத்தியில், அதிமுகவுக்கு ...

மதுரை : இன்று மதுரை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நேற்று மதுரை வந்த முதல்வர் ஸ்டாலின், களஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 5 மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இன்று மதுரையில் கள ஆய்வுக்குப் பிறகு இன்று மாலை மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக ...

மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், இந்தியாவின் பருவநிலைக் கொள்கை நீடித்த வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பை நோக்கியதாக உள்ளது என்றும், அதே நேரத்தில் வளர்ச்சியின் காரணமாக வெளியேறும் உமிழ்வைக் கட்டுப்படுத்தவும், துறைகள் முழுவதும் ஆற்றல் திறனை மேம்படுத்தவும் தொடர்ந்து பாடுபடுவதாகக் கூறினார். 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய இன்னும் ...

சென்னை: பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு, பகவதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி கொடை விழா புகழ்பெற்றதாகும். இந்த ஆண்டிற்கான மாசி கொடை விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான கொடியேற்றம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. நேற்று ( மார்ச் 5) நடைபெற்ற மாசி கொடை ...

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 24ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கலி போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் நேற்று அனைத்து மாவட்ட ...

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான செய்திகள் பரவிய நிலையில் பெரும் சர்ச்சை வெடித்தது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதற்கு கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள். ஆனால் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தமிழக காவல்துறை தெளிப்படுத்தியது. அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் ...

மருத்துவ சிகிச்சைக்காக வந்த வெளிநாட்டு பெண் திடீர் மரணம் : போலீஸார் விசாரணை கோவை மதுக்கரை அடுத்துள்ள திருமலையம்பாளையம் பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை மையம் என்கிற பெயரில் ஆயுர்வேத சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி உலகில் பல பகுதிகளில் இருந்து நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையிலே மூளை ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குரும்பபாளையம் சிவன் கோவில் இட்டேரி அருகே நேற்று சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு தகவல் வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக மாக்கினாம்பட்டியை சேர்ந்த குட்டி (வயது 24) டி. கோட்டம் பட்டி, தினேஷ் ...