கோவை ராமநாதபுரம், சக்தி நகர் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி ராகப்பிரியா (வயது 23) பேர் கடந்த 27ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று இருந்தார்.அப்போது அவரது கணவர் வினோத் அவரது நண்பர்களான பீஷ்மர் உட்பட 3 பேருடன் சேர்ந்து அவரது வீட்டில் வைத்து மது அருந்தினார்.மனைவி ராகபிரியா ...
கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கார் வெடித்து சிதறியது. இதில் காருக்குள் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபீன் என்பவர் உயிரிழந்தார். அவருடைய வீட்டில் போலீசார் சோதனை செய்ததில் வெடி மருந்துகள் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக அப்சர்கான், இஸ்மாயில், அசாருதீன், ...
கோவை: உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர்களாக பணியாற்றி வரும் பெண் ஊழியர்கள் அனைவரும் இன்று ஒரே நிறத்தில் சேலை அணிந்து பணிக்கு வந்தனர்.இவர்களுக்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், அவரது துணைவியார் சுவேதாபாலகிருஷ்ணன், துணை போலீஸ் கமிஷனர்கள் சுகாசினி, சந்தீஸ் ‘மதிவாணன் மற்றும் அதிகாரிகள் ...
கோவையில் கடந்த மாதம் அடுத்தடுத்து 2 ரவுடிகள் கொலை செய்யப்பட்டனர். இந்து சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், ரவுடிகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. தனிப்படை போலீசார் தீவிர ...
கோவை கவுண்டம்பாளையத்தில் வீட்டு வசதி வாரியம் சார்பில் புதிதாக கட்டபட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மோகன். இவர் மாநகராட்சி அலுவலகத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சூர்யா.இவர்களது மகள் தாரணி ( வயது 17) ராம்நகரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வந்தார். தற்போது ...
கடந்த மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வரை அதிமுக மற்றும் பாஜக கூட்டணி நிலைப்பதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதேபோன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இரட்டை இலை சின்னம் இருக்கும் அதிமுக அணியுடன் கூட்டணி இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழக ...
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்தில் இருந்து வனத்தை ஒட்டிய விளைநிலங்களில் கடந்த பல மாதங்களாக யானைகள் அவ்வப்போது நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இவ்வாறு வெளியேறும் யானைகளை வனப்பகுதிக்குள் இடம்பெயரச் செய்ய தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், இந்த யானைகள் தொடர்ந்து இப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளன. ஓரிரு யானைகளுடன் இணைந்து விளைநிலங்களில் சேதங்களை ஏற்படுத்தி ...
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மாகாண தலைமை நீதிபதியாக பதவியேற்றார். அமெரிக்காவின் மாஸசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள ஏயா்மாகாண நீதிமன்றத்தில் இணை நீதிபதியாகப் பணியாற்றிய வா்தேஜல் மேத்தா. இவா் அந்த நீதிமன்ற தலைமை நீதிபதியாக அண்மையில் பதவியேற்றார். மாஸசூசெட்ஸில் உள்ள கான்கார்ட் பகுதியைச் சேர்ந்த தேஜல் மேத்தா, முதலில் சிவில் வழக்குகளில் ஆஜராகி வந்தார். பின்னா் ...
ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள சர்வதேச எல்லையில் ராணுவ வீரர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு மகிழ்ந்தன. சம்பா மாவட்டத்தில் பல இடங்களில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து ஹோலி பண்டிகையில் ஈடுபட்டன. ஒருவர் மீது ஒருவர் கலர் பொடிகளை தூவி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். குளிர்காலத்தை வழி அனுப்பி விட்டு வசந்த ...
கொஹிமா: நாகாலாந்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி 25 இடங்கள், பாஜக 12 இடங்கள் என மொத்தம் 37 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. பிற அரசியல் கட்சிகளான தேசிய வாத காங்கிரஸ் 7 இடங்களிலும், என்.பி.பி. 5 இடங்களிலும், நாகாலாந்து மக்கள் கட்சி ஐந்து ...













