கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வேடசந்தூர் ,ராமநகரை சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 68) இவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தொலைபேசி மெக்கானிக்காக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் .இவரது வீட்டின் முன் 14 வயது 9 வயது மாணவிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை அருகில் அழைத்து விஜயகுமார் தனது லுங்கியை கழற்றிவிட்டு நிர்வாணமாக நின்றாராம் .இதை பார்த்த ...

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கம் உள்ள மன்றாம் பாளையத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 82) விவசாயி. இவர் நேற்று குறும்பபாளையம்- அரசம்பாளையம் ரோட்டில் மொபட் ஓட்டிக் கொண்டு சென்றார் . அங்குள்ள அம்மாசியப்பன் தோட்டம் அருகே சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி ரோடு ஓரத்தில் உள்ள 6 அடி ஆழ சாக்கடைக் கால்வாயில் மொபட்டுடன் ...

கோவை செல்வபுரம் பேரூர் மெயின் ரோட்டில் அருகே தனியாருக்கு சொந்தமான கல்லூரி உள்ளது.இந்த கல்லூரியில் மாணவர்கள் விரும்பிய சீட் வாங்கி தருவதாக கூறி இடைத்தரகர்கள் லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.இது குறித்து கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் அதன் துணைப் பொது மேலாளர் ஆனந்த் (வயது 47) செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ...

கோவை அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்த 23 வயதான வாலிபர். கூலி தொழில் செய்து வந்தார். இவர் கோவையை சேர்ந்த 16 வயது சிறுமியை 2020- ஆம் ஆண்டு கடத்தி திருமணம் செய்ததுடன் அந்த சிறுமையுடன் குடும்பம் நடத்தினார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். பின்னர் அந்த சிறுமிக்கு பிரசவ வலி வந்ததால் அரசு ஆரம்ப ...

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா நோய் தொற்று போல காணப்படும் இந்த காய்ச்சலுக்கு வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோர் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். பாதிப்பை உடனுக்குடன் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் விதமாக கோவை உட்பட மாநிலம் ...

கோவை மத்திய சிறையில் 2,000 க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கு உள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பீடி, கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களையும் கைதிகள் பயன்படுத்தாமல் இருக்க ஜெயிலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் ...

கோவை மாவட்டத்தில் தற்போது சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் வீடியோ காட்சிகள் பரப்பும் நபர்கள் மீது கோவை மாநகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு வினோதினி என்கிற தமன்னா என்பவர் 2 வருடங்களுக்கு முன்பு வலைதளத்தில் ஆயுதங்களுடன் வீடியோ காட்சிகள் பரப்பியதாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ...

புதுச்சேரி பாரதிதாசன் அரசு இன் மகளிர் கல்லூரியில் என். எஸ். எஸ் சிறப்பு முகாம், நடைபெற்றது. இந்த முகாமில் பனை மரத்தின் அவசியம் மற்றும் மாணவிகளுக்கு நினைவாற்றல் பெருக பிரமிட் தியானம் பயிற்சியும் நடைபெற்றது.. புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் 7 – நாட்கள் NSS சிறப்பு பயிற்ச்சி முகாம் தொடக்க நிகழ்ச்சியாக நேற்று ...

கோவை அருகே வாய்ப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து வனத்துறையினர் சிகிச்சையளித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் மலையடிவார ...

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சுசி லேண்ட் பிரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை எம்.எஸ். குரு, அமுதன், பார்த்திபன் சுரேஷ் ஆகியோர் நடத்தி வந்தனர். இவர்கள் அதிக வட்டியுடன் பணத்தை திருப்பி தருவதாக விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி பலர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்த நிலையில் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதனை அடுத்து முதலீட்டாளர்கள் கடந்த 2012ம் ...