நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நடவடிக்கைகளும் எட்டாவது நாளாக இன்றும் முடங்கின. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், அமர்வு தொடங்கிய நாளிலிருந்தே அதானி விவகாரம் மற்றும் ராகுல் காந்தியின் பேச்சு தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி வருகின்றன. இந்நிலையில், ...

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் தனது எம்பி பதவியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பரபப்புரையில் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் அப்போதைய தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, நீரவ் மோடி, லலித் ...

இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் நீரவ் மோடி திடீரென நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் அனைத்து திருடர்களுக்கும் மோடி பெயர் இருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதுகுறித்து ராகுல் காந்தியின் இந்த பேச்சு குறித்து நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்ற ...

திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலை அதிரடியாக வெளியிட பாஜக தலைவர் அண்ணாமலை தயாராகிவிட்டார். தமிழகத்தில் குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக பாஜகவின் வளர்ச்சி அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது, இதர கட்சிகளான திராவிட கட்சிகள் போல் வழக்கமாக செய்து வரும் சில அரசியல் பணிகளை கையில் எடுக்காமல் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் அந்த மக்கள் ...

கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் காளீஸ்வரி. இவர் நேற்று கோவை டாட்டாபாத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே ஜீப்பில் ரோந்து சென்றார். அப்போது அங்கு திருநங்கைகள் சிலர் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நின்று ரோட்டில் நின்று கொண்டு பணம் வசூலித்துக் கொண்டிருந்தனர். அவர்களை கண்டித்து அறிவுரை ...

கோவை :தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் 36 வயதான கட்டிட தொழிலாளி. இவர் வேலை தேடி கடந்த 2021-ம் ஆண்டு கோவை ஒண்டிபுதூருக்கு வந்தார். அங்கு கூலி வேலை செய்து வந்தார். அப்போது கணவரை பிரிந்து வசித்து வந்த பெண் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது .நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இந்த ...

கோவை :கருமத்தம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் நேற்று அங்குள்ள ராம செட்டிபாளையம், ரயில்வே பாலம் அருகே வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அவரிடம் 1,100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ...

கோவையை அடுத்த ஆலந்துறை அருகில் உள்ள போளுவாம்பட்டியில் பூச்சி மருந்து மற்றும் உரக்கடை நடத்தி வருபவர் பால்பாண்டி (வயது 47) நேற்று இரவு இவரது கடையில் ஷட்டர் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.  இதே போல அதே பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இது குறித்து உரக்கடை உரிமையாளர் பால்பாண்டி ...

கோவை : ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், இவரது மகன் அருண் பிரசாத் ( வயது 23)இவர் கோவை அருகில் உள்ள ஒத்தக்கால் மண்டபத்தில் தங்கிருந்து வேலை செய்து வருகிறார். நேற்று இவர் தனது நண்பருடன் ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார்.அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பேருக்கும் , ...

கோவை அருகே உள்ள வடவள்ளி, பாரதியார் நகர், மகாராணி அவென்யூவை சேர்ந்தவர் காசிராஜன் (வயது 62)|கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காந்திபுரம்- புலுவாம் பட்டி தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். செல்வபுரம் அரசமரம் பஸ் ஸ்டாப் அருகே பஸ் சென்றபோது இவரது சட்டை பையில் இருந்தபணம் 29 ஆயிரத்து 500 ரூபாயை காணவில்லை ...