கோவை ஜூன் 21.கோவை, ஈரோடு, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 395 கஞ்சா வழக்குகளில் 738.82 கிலோ கஞ்சாபறிமுதல் செய்யப்பட்டது.இவைகள் போதை பொருள் அழிப்பு குழு தலைவரான கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் சசிமோகன், மற்றும்போதை பொருள் அழிப்பு குழுவினர் முன்னிலையில்நீதிமன்ற உத்தரவின் படி நேற்று செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் தீயிட்டு அழிக்கப்பட்டது.
கோவை சரகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட739கிலோ கஞ்சா தீ வைத்து அழிப்பு.
