பியூட்டி பார்லரில் தூக்கு போட்டு பெண் தற்கொலை .

கோவை ஜூன் 7 கோவை போத்தனூர் போலீஸ் குடியிருப்பு அருகே வசிப்பவர் அருள் தன்சிலாஸ் . .இவரது மகள் ஏஞ்சல் நான்சி (வயது 35)அங்குள்ள சாரதா மில் ரோட்டில்பியூட்டி பார்லர் நடத்தி வந்தார்,நேற்று இவர் பியூட்டி பார்லரில் கதவை உள்பக்கம் பூட்டிக் கொண்டு மின்விசிறியில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுவிசாரணை நடத்தினார்கள்..இவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள்.மன அழுத்தம் காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .