கோவை ஜூன் 6 கோவை ஆர், எஸ். புரம், கவுலி பிரவுன் ரோட்டை சேர்ந்தவர்சிவசுப்பிரமணியம் (வயது 90)இவரது வீட்டில் இருந்த 36 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது.இது தொடர்பாக சிவசுப்பிரமணியம் ஆர் .எஸ் . புரம். போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவரது வீட்டில் வேலை செய்து வந்த வீரகேரளம் செந்தில்குமார் மனைவி கவிதா ( வயது 38 ) பூ மார்க்கெட் தெப்பக்குளம் வீதி ராஜேந்திரன் (வயது 53 )என்பது தெரிய வந்தது.இவர்களிடமிருந்து நகை மீட்கப்பட்டது மேலும் விசாரணை நடந்து வருகிறது
முதியவர் வீட்டில் 36 பவுன் தங்க நகைகள் திருட்டு.பெண் உள்பட 2 பேர் கைது.
