பஞ்சாப் மாநிலத்தை குறி வைத்து பாகிஸ்தான் வீசிய ஏவுகணை- நடுவானில் அழித்தொழிந்த இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு.!!

ஞ்சாப்: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை குறி வைத்து பாகிஸ்தான் வீசிய ஏவுகணையை நடுவானில் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு அழித்தொழித்தது.

இன்று அதிகாலை 1.10 முதல் 1.20 மணிக்குள் பஞ்சாப்பை குறி வைத்து பாகிஸ்தான் ஏவுகணைகளை வீசியுள்ளது.