கோவை மே 8கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் மாதாந்திர குற்ற தடுப்பு ஆய்வு கூட்டம்போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தலைமையில் இன்று நடந்தது.இதில் 24 மணி நேர ரோந்து பணி,விபத்து தடுப்பு,குற்ற நிகழ்வுகள் தடுத்தல்,ரவுடிகள் நடமாட்டம் கண்டறிதல்,போதை பொருள் தடுத்தல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.கூட்டத்தில் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், பங்கேற்றனர்..
கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற தடுப்பு ஆய்வு கூட்டம்.இன்று நடந்தது.
