கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு ...
வங்கக்கடலில் வரும் நவம்பர் 7ம் தேதி உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி தொடங்கியதாக அறிவிக்கப்பட்டாலும், கிழக்கு திசை காற்று முழுமையாக தென் இந்திய பகுதிகளில் பரவி பருவமழை ...
உத்தரகாண்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் கர்வால் மாவட்டத்தில் இருந்து குமான் மாவட்டத்திற்கு இன்று (நவ.4) காலை 40 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அல்மொரா மாவட்டம் மர்சுலா பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக ...
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், லூனா நகர், லிபர்டி கார்டனைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 20 )கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி ஐ.டி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவரிடம் காதல வைத்திருந்தாராம். இவர்களது காதல் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. ...
தீபாவளி பண்டிகைக்காக கோவையில் இருந்து 2 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். கோடையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது .இந்த பஸ்கள் மூலம் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் புறப்பட்டு சென்றனர். இது தவிர ஆம்னிபஸ்கள் ரயில்கள் சொந்த வாகனங்கள் மூலம் ஏராளமானவர்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். தீபாவளி பண்டிகை முடிந்த ...
கோவை சுந்தராபுரம், குறிச்சி, அண்ணா நகர். சில்வர் ஜூப்ளி வீதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 55 )இவர் திருப்பூர் மாவட்ட தீயணைப்பு – மீட்பு நிலைய அலுவலகத்தில் இள உதவியாளராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். கடந்த 6 மாதமாக இவர் வேலைக்குச் செல்லவில்லை .இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் படுக்கை அறையில் ...
தமிழ்நாடு அரசு முன்பை விட இப்பொழுது பத்திர பதிவிற்கான கட்டணங்களை பெரும் அளவு உயர்த்தி இருக்கிறது. இது மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பத்திர பதிவுத்துறையில் 20 வகையான பதிவு தாள்களின் கட்டணம் மிகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண செட்டில்மெண்ட் மற்றும் வாடகை ஒப்பந்தங்களுக்காக 20 ரூபாய் கொடுத்து வாங்கப்படும் முத்திரை பத்திரம் இனி செல்லாது எனவும், ...
திருப்பூரில் அணிபவரின் உடலின் வெப்பத்தைக் கண்டறியும் வகையில் புதிய டீ-சா்ட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்பூா் அம்மாபாளையம் பகுதியில் சென்சியா டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற ஆடை தயாரிப்பு நிறுவனத்தை சொக்கலிங்கம் என்பவா் நடத்தி வருகிறாா். இவரின் புதிய கண்டுபிடிப்பான உணா்திறன் மை பதிக்கப்பட்ட டி-சா்ட் அணிபவா்களின் உடல் வெப்பநிலையை பாா்வைக்குக் குறிக்கும் ஆடை தயாரித்து அசத்தி உள்ளாா்.இத்தகைய ...
பண்டிகைக் காலத்தின் காரணமாக, அக்டோபர் 2024 இல் ஜிஎஸ்டி வசூலில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.1,87,346 கோடியாக இருந்தது, இது கடந்த நிதியாண்டின் அக்டோபரில் ரூ.1.72 லட்சம் கோடியை விட 8.9 சதவீதம் அதிகமாகும். செப்டம்பர் 2024ல் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.73 லட்சம் கோடியாக இருந்தது. ...
கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த அங்கலக்குறிச்சி,போயர் வீதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 51) வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார் .இந்த நிலையில் தீபாவளிபண்டிகையான நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல பணிக்காக வீட்டில் இருந்து போலீஸ் நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். கோட்டூர் பகுதியில் ...












