கோவையில் 100 ஆண்டு கால பழமை வாய்ந்த வணிக வளாகம் இன்று இடிப்பு. மாநகராட்சி நடவடிக்கை… கோவை பெரிய கடை வீதியில் புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது.. இந்த பள்ளி வளாகத்தில் ஒரு வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது..இதில் 25 கடைகள் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடம் கட்டி 100 ஆண்டுகளுக்கு மேல் ...

கோவையை அடுத்த ஆலந்துறை பக்கம் உள்ள இக்கரை போளுவாம்பட்டி, சவுக்குகாடு பகுதியைச் சேர்ந்தவர் வீரன்.வன ஊழியர். இவரது மகன் அய்யாசாமி ( வயது 22 )இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். அந்த பெண் இவரை காதலிக்க மறுத்துவிட்டார். இதனால் மனம் உடைந்த அய்யாசாமி நேற்று அங்குள்ள காட்டுப் பகுதியில் ஒரு மரத்தில் தூக்கு போட்டு ...

கடந்தஒரு மாத காலமாக திருச்சியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனே பலத்த சோதனை நடத்திய வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயழலிப்பு நிபுணர்கள் அது பொய்யானது என்பதை உறுதி செய்தனர். பிரபல பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த கடிதத்தில், உங்கள் பள்ளியில் ...

மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 35) இவர் மீது திருட்டு, வழிப்பறி, உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது. அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் .இந்த நிலையில் நேற்று காலை அரை கால்சட்டையில் உள்ள நாடா கயிறை எடுத்து கம்பியில் கட்டி ...

கிழக்கு லடாக்கில் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் வீரர்களை வெளியேற்றுவது தொடர்பான இந்தியாவுடான ஒப்பந்தத்தை செயல்படுத்துவது சுமூகமாக நடப்பதாக சீன வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய-சீன எல்லையில் கல்வான் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு இருநாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக பதற்றம் நீடித்து வந்தது. தொடர்ந்து நடந்து ...

மத்திய அரசு செயல்படுத்தி வரும் கைவினைத் தொழில்களுக்கான கடனுதவித் திட்டத்தில் வெறும் 5% வட்டியில் 3 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பலன் பெற இதுவரை 2.59 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். சுமார் 23.97 லட்சம் விண்ணப்பதாரர்களின் பதிவும் நிறைவடைந்துள்ளது. கைவினை கலைஞர்களுக்கு மத்திய அரசு எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் மிகக் குறைந்த வட்டியில் ...

சென்னை: சென்னையில் 70 எரிபொருள் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இப்போதெல்லாம், எங்கு சென்றாலும் பைக் மற்றும் காரில் செல்வது தற்போது வழக்கமாகிவிட்டது. இதனால் ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளும் பெட்ரோல் பங்க் 24 மணி நேரமும் செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இத்தகைய சூழ்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சென்னை மற்றும் அதை ...

அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்வதற்கு முன், அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த வழக்கு ஒன்றில், அமலாக்கத்துறை உரிய அனுமதி பெறாமல் வழக்கு தொடர்ந்ததாக கூறி, தெலுங்கானா உயர் நீதிமன்றம் அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச ...

வேலூர்: வேலூர் சிறை கைதி சிவகுமார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் சிறை காவலர்கள் 11 பேரை பணியிடை நீக்கம் செய்து ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யபப்ட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் ...

சென்னையில் அக்டோபர் மாத தொடக்க முதலே ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. திடீரென தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் கடந்த இரு நாட்களாக கணிசமான அளவுக்கு விலை குறைந்தது. ஆனால் இன்று விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 வரையில் ...