கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், லூனா நகர், லிபர்டி கார்டனைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 20 )கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி ஐ.டி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவரிடம் காதல வைத்திருந்தாராம். இவர்களது காதல் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. ...
தீபாவளி பண்டிகைக்காக கோவையில் இருந்து 2 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். கோடையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது .இந்த பஸ்கள் மூலம் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் புறப்பட்டு சென்றனர். இது தவிர ஆம்னிபஸ்கள் ரயில்கள் சொந்த வாகனங்கள் மூலம் ஏராளமானவர்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். தீபாவளி பண்டிகை முடிந்த ...
கோவை சுந்தராபுரம், குறிச்சி, அண்ணா நகர். சில்வர் ஜூப்ளி வீதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 55 )இவர் திருப்பூர் மாவட்ட தீயணைப்பு – மீட்பு நிலைய அலுவலகத்தில் இள உதவியாளராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். கடந்த 6 மாதமாக இவர் வேலைக்குச் செல்லவில்லை .இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் படுக்கை அறையில் ...
தமிழ்நாடு அரசு முன்பை விட இப்பொழுது பத்திர பதிவிற்கான கட்டணங்களை பெரும் அளவு உயர்த்தி இருக்கிறது. இது மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பத்திர பதிவுத்துறையில் 20 வகையான பதிவு தாள்களின் கட்டணம் மிகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண செட்டில்மெண்ட் மற்றும் வாடகை ஒப்பந்தங்களுக்காக 20 ரூபாய் கொடுத்து வாங்கப்படும் முத்திரை பத்திரம் இனி செல்லாது எனவும், ...
திருப்பூரில் அணிபவரின் உடலின் வெப்பத்தைக் கண்டறியும் வகையில் புதிய டீ-சா்ட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்பூா் அம்மாபாளையம் பகுதியில் சென்சியா டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற ஆடை தயாரிப்பு நிறுவனத்தை சொக்கலிங்கம் என்பவா் நடத்தி வருகிறாா். இவரின் புதிய கண்டுபிடிப்பான உணா்திறன் மை பதிக்கப்பட்ட டி-சா்ட் அணிபவா்களின் உடல் வெப்பநிலையை பாா்வைக்குக் குறிக்கும் ஆடை தயாரித்து அசத்தி உள்ளாா்.இத்தகைய ...
பண்டிகைக் காலத்தின் காரணமாக, அக்டோபர் 2024 இல் ஜிஎஸ்டி வசூலில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.1,87,346 கோடியாக இருந்தது, இது கடந்த நிதியாண்டின் அக்டோபரில் ரூ.1.72 லட்சம் கோடியை விட 8.9 சதவீதம் அதிகமாகும். செப்டம்பர் 2024ல் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.73 லட்சம் கோடியாக இருந்தது. ...
கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த அங்கலக்குறிச்சி,போயர் வீதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 51) வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார் .இந்த நிலையில் தீபாவளிபண்டிகையான நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல பணிக்காக வீட்டில் இருந்து போலீஸ் நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். கோட்டூர் பகுதியில் ...
கோவை கணபதியில் உள்ள பதி கவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் சபிருல்லா. இவரது மகன் முகமது ஷாலி ( வயது 10) மாணவன். இவர்களது உறவினரான நசீர் என்பவர் மகன் அஜ்மல் (வயது 21) தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் கேரள மாநிலம் பத்தினம் திட்டா பகுதியில் உள்ள உறவினர் வீடுகளுக்கு சுற்றுலா ...
கோவை : கிறிஸ்தவர்கள் இறந்த தங்கள் முன்னோர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந் தேதி அவர்களை அடக்கம் செய்த கல்லறை தோட்டத்திற்கு சென்று சுத்தப்படுத்தி மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தி வழிபடுவது வழக்கம். இந்த நிகழ்ச்சி கல்லறை திருநாள் என்று அழைக்கப்படும். இதன்படி கோவை சுங்கம், திருச்சி ரோடு, காந்திபுரம் போத்தனூர் ...
கோவை மாநகராட்சி பகுதியில் 100 வார்டுகள் உள்ளன. இங்கு வழக்கமாக தினமும் 1,100 டன் குப்பைகள் சேகரிக்கப்படும். ஆனால் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் அதிகமாக வெடிக்கப்பட்டது. இதனால் பட்டாசு குப்பைகள் ரோட்டில் தேங்கி கிடக்கிறது. குறிப்பாக மத்தாப்பு புஷ்வாணம், சங்கு சக்கரம், சரவெடி உட்பட பட்டாசு குப்பையில் தேங்கியுள்ளன. அவற்றை மாநகராட்சி துப்புறவு பணியாளர்கள் அகற்றி ...












