திருவனந்தபுரம்: ‘அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் யானையின் வாழ்க்கை, யூதர்களை ஒழிப்பதற்காக போலந்தில் ஜெர்மானியர்களால் கட்டப்பட்ட முகாம் போல் உள்ளது. வணக்கம் செலுத்துதல், தலையைத் தூக்குதல், மலர் மழை பொழியுதல் போன்றவற்றிக்கு யானைகளை பயன்படுத்த கேரளா ஐகோர்ட் தடை விதித்தது. கேரளாவில் நடக்கும் அணிவகுப்பில், யானைகள் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருந்தது. இது குறித்து கேரளா ...

காற்று மாசு காரணமாக, டெல்லியில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் காற்றின் தரமும் மோசமாகி வருகிறது. கடும் கட்டுப்பாட்டுகளை மீறி தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், டெல்லியில் காற்று மாசு வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. டெல்லியில் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி .நெகமம் பக்கம் உள்ள வஞ்சிபாளையம் அரிசன காலணி சேர்ந்தவர் மாரிமுத்து வயது 32 ) கூலி தொழிலாளி .இவர் நேற்று காட்டம்பட்டி – பெரிய களந்தே ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.திடீரென்று ரோட்டின் குறுக்கே ஒரு நாய் பாய்ந்தது .இதனால்நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ...

சென்னையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தால் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் திருச்சியில் அரசு மருத்துவா்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவா்கள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவக் கழகம் (ஐஎம்ஏ) திருச்சி கிளை சாா்பில் திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் கருப்புப்பட்டை அணிந்து பணிகளைப் புறக்கணித்து போராட் டத்தில் ஈடுபட்டனா். சங்க ...

மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் உள்ள கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் கணேஷ் குமார். இவரது மகன் சக்தி குமார் (வயது 16) அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார். இவர் தனது தாயாரிடம் பைக் வாங்கித் தருமாறு கூறினாராம். அவர் 19 வயதானதும் பைக் வாங்கி தருவதாக கூறினராம். இதனால் மணமுடைந்த சக்தி குமார் நேற்று பாரதி நகரில் ...

சென்னை டி .நகர், பகவந்தம் வீதியைச் சேர்ந்தவர் சத்யநாராயணன். இவரது மகன் சுஜய் ( வயது 25) இவர் கோவையில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்க நண்பர்களுடன் நேற்று கோவைக்கு வந்தார் . கோவை ராமநகர்,சிவசாமி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார் .நேற்று அவரது தங்கியிருந்த 3-வது மாடியில் ...

அரசு மருத்துவர் தாக்கப்பட்டதன் எதிரொலியாக சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காவல்நிலைய பூத் (Police Booth) அமைக்கப்படும் என சென்னை மாநகர ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவு மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் நேற்று கத்தியால் குத்தினார். இதனால் படுகாயமடைந்த மருத்துவர் அதே மருத்துவமனையில் ...

நீலகிரி மாவட்டம் குன்னூர் உட்கோட்டம் குன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பர்லியார் பகுதியில் பல ஆண்டுகளாக காவல்துறை சோதனை சாவடி செயல்பட்டு வந்தது. தற்போது இந்த சோதனை சாவடியானது போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சில நிர்வாக காரணங்களுக்காவும் அங்கிருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டு கல்லாரில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியை நீலகிரி மாவட்ட காவல் ...

சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை உள்ளது. இங்குள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவுசிறப்பு டாக்டராக பணிபுரிந்து வருபவர் பாலாஜி (வயது 53) நேற்று காலை 10-30 மணியளவில் டாக்டர் அங்குள்ள புறநோயாளிகள் பிரிவில் உள்ள அறையில் இருந்து ஒவ்வொருவராக அழைத்து மருத்துவஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் டாக்டர் ...

கோவை ஆவராம்பாளையம், நேதாஜி நகரை சேர்ந்தவர் புல மாடன் ( வயது 77 )இவர் ரத்த கொதிப்பு -நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் விட்டதில் கயிற்றை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ...