கோவை : நாடு முழுவதும் நாளை ( ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அந்தந்த மாவட்டங்களில் கலெக்டர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து போலீசார்,தேசிய மாணவர் படையினர், தீயணைப்பு துறையினர்,ஊர் காவல் படையினர் அணிவகுப் பைஏற்றுக் கொள்கின்றனர். கோவை வ உ சி பூங்கா மைதானத்தில் நாளை குடியரசு தின விழா சிறப்பாக ...

கோவை மத்திய சிறையில் ஜெய்லராக பணிபுரிந்து வருபவர் மனோ ரஞ்சிதம். இவர் நேற்று சிறை வார்டன்களுடன் மத்திய சிறையில் உள்ள டவர் பிளாக்கில்,36 வது அறையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது சிறை கைதிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் 7 கிராம் கஞ்சா சிக்கியது . இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார்  ...

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி, சப் இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் நேற்று அதிகாலையில் விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் ( கடை எண் 1809) திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது குறிப்பிட்ட நேரத்துக்கு மாறாக அதிகாலையில் மது விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பார் ஊழியர்கள் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ...

கோவை மின் பகிர்மான வட்டம் ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணி மற்றும் விரிவாக்க பணி நடைபெறுகிறது. இதையொட்டி நாளை ( சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தாமஸ் பார்க், காமராஜர் ரோடு, ரேஸ்கோர்ஸ், அவிநாசி ரோடு அண்ணா சிலை முதல் கலெக்டர் அலுவலகம் வரை, திருச்சி ...

கோவை மத்திய சிறையில் ஏராளமான கைதிகள் உள்ளனர். அவர்களில் சிலர் கஞ்சா பயன்படுத்துவதாக சிறை துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அதிகாரிகள் கைதிகளின் அறையில் சோதனை செய்தனர் .அதில் ராஜன் என்ற கைதியிடமிருந்து 8 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. உடனே அதிகாரிகள் ராஜனிடம் விசாரணை நடத்தினர் .அதில் அவர் ஆயுள் தண்டனை ...

வேலூர் மாவட்டம், தொரப்பாடியை சேர்ந்தவர் வெற்றிவேல் ( வயது 33) கட்டிடமேஸ்திரி. இவர் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணின் 13 வயது மகளிடம் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். பின்னர் அவர் கோவை கே .ஜி . சாவடி பகுதியில் அறை எடுத்து தங்கி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் குடிபோதையில் ...

டெல்லி: 8ஆவது சம்பள கமிஷன் மூலம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வு தொகை 186 சதவீதம் உயரும் என தகவல் வெளியாகி உள்ளது. 8ஆவது சம்பள கமிஷனானது 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளமும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் உயர இருக்கிறது. இந்த ...

லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் மீண்டும் பரவிவரும் காட்டூத் தீ காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியை சுற்றியுள்ள 31,000 மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுகாட்டுத் தீ காரணமாக 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 163 சதுர கிலோமீட்டர் பரப்பரளவு காடுகள் தீக்கிரையானது. ரூ.17,29.581 ...

கோவை அருகே உள்ள ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் ( வயது 48 ) இவர் கடந்து 2010 -ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு பரோலில் வெளியே வந்தவர் தலைமறைவாகிவிட்டார் . இதேபோல 2021 ஆம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது ...

கோவை துடியலூர் அருகே உள்ள தாளியூரில் மளிகை கடை நடத்தி வந்தவர் கே.நடராஜ் (வயது 65) இவர் இன்று காலை 5 – 45 மணிக்கு அங்குள்ள ரோட்டில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தார். – அப்போது அந்த வழியாக வந்த காட்டுயானை திடீரென்று இவரை வழிமறித்து தந்தத்தால் வயிற்றில் குத்தியது. இதில் குடல் சரிந்து ...