கோவை ரத்தினபுரியில் உள்ள லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 56) தொழிலதிபர். இவர் கணபதி செக்கான் தோட்டம் பகுதியில் ஐஸ்கிரீம் தயாரிக்க பயன்படும் எந்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். இவரது மனைவி மெர்லின் ‘இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். குடிப்பழக்கம் உடையவர் இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மெர்லின் கடந்த 6 மாதமாக ...

சென்னை: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல் துறை அனுமதி மறுத்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்ய ஆர்எஸ்எஸ் வழக்கறிஞருக்கு சென்னை ஹைகோர்ட் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் ...

கோவை: கல்கியால் எழுத்தப்பட்ட பொன்னியின் செல்வன் என்ற நாவலை லைக்கா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க மணி ரத்னம் இயக்கி உலகம் முழுவதும் வெளியிட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் பொன்னியிம் செல்வன் என்ற தலைப்பை Ps-1 என்று சுருக்கி விளம்பரப்படுத்தப்படுகிறது. இந்த சுருக்கு வடிவம் குரிசெடஸ் என்ற தப்பதகரை குறிப்பிடும் வகையில் இருக்கிறது. மேலும் பொன்னியின் செல்வன் ...

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழகம் முழுவதும் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தமிழகம் முழுவதும் ஆர்.எஸ் .எஸ் உட்பட அந்த அமைப்பும் ஊர்வலம் நடத்தக்கூடாது என தமிழக ...

தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடைவிதித்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு மீது நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தன. இது, ...

தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வருகின்ற இரண்டாம் தேதி என்று தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பேரணிக்கு அனுமதி கேட்டிருந்தது. ஆனால் அனுமதி வழங்கப்படாததால் நீதிமன்றத்தின் நாடி, நீதிமன்றத்தின் மூலமாக அனுமதி பெற்று இருந்தது. நீதிமன்றமும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்க வேண்டும் ...

கோவை நவக்கரையை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 40) தொழிலாளி. இவரது மனைவி ராதாமணி (37). இவர்களுக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் அவர்களது 2-வது மகள் சன்மதி (4) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இதனால் ராதாமணி சில நாட்களாக மனவேதனையுடன் ...

கோவை வெள்ளலூர் அருகே உள்ள கோண வாய்க்கால் பாளையம், கருப்பராயன் கோவில் விதியைச் சேர்ந்தவர் ராஜா. பிகாம் பட்டதாரி இவரது மனைவி கௌசல்யா (வயது 23) இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது.இவர்களுக்கு 11 மாதத்தில் அஜித் எனற மகன் உள்ளான். சம்பவத்தன்று கௌசல்யா தனது மகனை அடித்தார். இதை அவரது கணவர் ராஜா கண்டித்தார். ...

கோவை துடியலூரை அடுத்த நல்லம்பாளையத்தை சேர்ந்தவர் ஜகுகாரியா (வயது 42). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி கடந்த 3 மாதங்களாக தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று ஜகுகாரியா அளவுக்க அதிகமாக மதுகுடித்ததாக தெரிகிறது. பின்ர் அவர் கைகளை கழுவுவதற்காக அருகில் உள்ள வரண்ட கிணறு அருகே சென்றார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக ...

கோவை அருகே உள்ள துடியலூர் ஜி என் .மில்ஸ், மணல் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 42) | பெயிண்டர். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு ரியான் ( வயது 6)என்ற மகனும், மற்றும் மெஹானா என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர். அவர்கள் 2 பேரும் நேற்று குளியலறையில் உள்ள வாளியில் ...