கோவை ஏப் 28 திண்டுக்கல் மாவட்டம் பழனி பக்கம் உள்ள சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சூர்யா (வயது 26) எம். பி. ஏ. பட்டதாரி. இவர் கடந்த 6 மாதமாக கோவை எல். அண்ட் . டி பைபாஸ் ரோட்டில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழிராக வேலை பார்த்து வந்தார்..இவர் கடந்த 2 ...

2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரி 25-ம் தேதி அறிவித்தது. அதன்படி, தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அதில் நடிகரும் கார் ரேசருமான அஜித்குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்தது. மேலும் தமிழகத்தைச் ...

கோவை ஏப் 28 திருவண்ணாமலை மாவட்டம் , குப்பநத்தம், பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது 26) தேனி மாவட்டம்,பழனி செட்டிப்பட்டி,ராஜாஜி நகரை சேர்ந்தவர் மரியசாமி (வயது 36) இவர்கள் இருவரும் அன்னூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர் .நேற்று இவர்கள் இருவரும் ஒரே பைக்கில் கோவை -அன்னூர் ...

கோவை ஏப் 28 கோவை மாவட்டம், சிறுமுகை பக்கம் உள்ள பெல்லே பாளையம் , நால் ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் திலக் ரிஷி (வயது 17) சிறுமுகை புதூரில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1படித்து வந்தார் .இவர் நேற்று தனது நண்பர்களு டன் சிறுமுகை எலகம்பாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்க ...

கோவை ஏப்28 தமிழக வெற்றி கழக வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவையில் கடந்த 2நாட்களாக நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக அந்த கட்சியின் தலைவர் விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் கோவை வந்தார். அப்போது அவரை வரவேற்பதற்காகவும், பார்ப்பதற்காகவும், கோவை விமான நிலையத்தில் அந்த கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பலர் ...

கோவை ஏப் 28 கோவை மாவட்டம் சிறுமுகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை (குட்கா ) 4சக்கர வாகனத்தில் கடத்தி வருவதாகசிறுமுகை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் தனிப்படை காவ‌ல்துறை‌யின‌ர் சம்பவம் இடமான போகலூர் பஸ் நிறுத்தம் ...

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணி நேற்றுடன் நிறைவடைந்தது. கடந்த ஆண்டை விட வரையாடுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த 24ம் தேதி வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாப்டூர் உள்பட 29 ...

கோவை ஏப் 28 கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 9 – 15 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது அதில் பேசிய நபர் கோவை , ஆர். எஸ். புரத்தில் உள்ள மாநகராட்சி மேயர் பங்களாவுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது இரவு 10 மணிக்கு ...

கோவை ஏப் 28 கோவையில் ஆன்லைன் மோசடி கும்பலின்கைவரிசை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த ஒருவருக்கு ஆன்லைனில்முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்று தருவதாக செல்போனில் ஒரு ‘மெசேஜ் ” வந்தது இதனை நம்பி அவர் அந்த குறுந் தகவலுடன் வந்த செயலியை பதிவிறக்கம் செய்து அந்த செயலியின் மூலம் ...

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உடன் வர்த்தகத்தை மொத்தமாக இந்தியா கைவிட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் பல துறைகள் கடுமையான விளைவுகளை, சரிவுகளை சந்திக்க தொடங்கி உள்ளன. முக்கியமாக அங்கே மருந்துகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டு உள்ளதால் மருத்துவ அவசரநிலை பிறப்பிக்கும் கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. பாகிஸ்தான் சுகாதார அதிகாரிகள் இதனால் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளனர். பாகிஸ்தானின் மருந்து ...