தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு முதல் உலகையே கொரோனா தொற்று அச்சுறுத்தி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளில் எத்தனையோ உயிர்கள் இந்த தொற்றுக்கு பலியாகின. குறிப்பாக, இந்தியாவிலும் கொரோனாவுக்கு லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளினால் நோய் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் ...
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டன இந்த நிலையில் வானிலை மையம் மழைக்கான எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு ...
கோவை ரேஸ் கோர்சில் உள்ள ஒரு காம்ப்ளக்சில் ” ஸ்பா. அழகு நிலையம் உள்ளது.பூட்டி இருந்த அழகு நிலையத்திலிருந்து நள்ளிரவில் புகை வந்தது. இதை காவலாளிகள் ராமலிங்கம் ராஜகோபால் ஆகியோர் பார்த்து மேனேஜருக்கு தகவல் கொடுத்தனர்.இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ...
திடீரென வேகமெடுத்த புதிய வகை வைரஸ் காய்ச்சல் – சிறுவர்கள், முதியவர்கள் உட்பட 3,000 பேர் பாதிப்பு ..!
நாடு முழுவதும் எச்3என்2 உள்ளிட்ட இன்ஃப்ளூயன்சா வகை வைரஸ் காய்ச்சல்களால் 3,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா தொற்றும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 617 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ‘எக்ஸ்பிபி.1.16′ புதிய வகை கரோனா காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்ஃப்ளூயன்சா-ஏ வகை வைரஸான எச்3என்2 தொற்று, நாடு ...
கோவை : பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சாணுகுமார் (வயது 27) இவர் பீளமேடு பக்கம் உள்ள சின்னியம்பாளையம் ஆர்.ஜி. புதூரில் உள்ள ஒரு தனியார் காட்டன் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று வேலை செய்து முடிந்த பிறகு அவரது உடல் முழுவதும் பஞ்சு ஒட்டியிருந்தது. அதை அவருடன் வேலை பார்த்து வரும் பீகார் ...
கோவை சிங்காநல்லூர் நேதாஜி புரத்தைச் சேர்ந்தவர் பிரபாகர் (வயது 51) இவர் நேற்று தனது காரில் குடும்பத்தினருடன் மேட்டுப்பாளையம் சென்று விட்டு கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார் காரில் மொத்தம் 5 பேர் பயணம் செய்தனர் .துடியலூர் கவுண்டர் மில் அருகே கார் வந்த போது காரில் இருந்து திடீரென்று புகை வந்தது. இதனால் பிரபாகர் ...
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளி நோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றன. இந்நிலையில் கோவை மட்டுமல்லாமல் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்வது வழக்கம். மழை காலங்களில் குளம் போல் தேங்கி இருக்கும் கழிவு நீரால் பொதுமக்கள் ...
தமிழகத்தில் வெப்ப அலையை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள், வயதானவர், கர்ப்பிணிகள் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், உடல் சூடு, ...
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள குரும்பபாளையம் ,ஓம் சக்தி கோவில் வீதியை சேர்ந்தவர் குமார்.இவரது மனைவி அனிதா ( வயது 42) இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் துய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் சின்னத்துரை என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் குடிபழக்கம் உடையவர்கள். இவர் நேற்று அவரது வீட்டில் உள்ள விட்டத்தில் ...
நீலகிரி மாவட்டம், ஊட்டியை அருகே உள்ள பள்ளியில் சத்து மாத்திரையை அதிக எண்ணிக்கையில் சாப்பிட்ட 4 மாணவிகள் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 13 வயது மாணவிக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு ஆம்புலன்சில் வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியில் சேலம் அருகே ...













