கோவை கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது.கோவை மே 8கோவை வழியாக பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன குறிப்பாக வடமாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பெரும்பாலான ரெயில்கள் கோவை வந்து தான் செல்கிறது. இவ்வாறு கோவை வழியாக செல்லும் ரெயில்கள் மீது கற்கள் வீசுவது ,தண்டவளத்தின் மீது கற்கள் வைப்பது போன்ற ...

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்களிடம் தெரிவித்ததன் அடிப்படையில், உடனடி நடவடிக்கை மேற்கொள்ள பேரூராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனை முன்னிட்டு, (05.05.2025) உலிக்கல் பேரூராட்சியின் சார்பில் சமுதாயக் கழிப்பிடம் சுத்தம் செய்யப்பட்டு, மின் விளக்குகள் பொருத்தப்பட்டு, நீர் குழாய்கள் சரிசெய்து, தண்ணீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ...

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் நகராட்சி ஆணையாளர் ரகுராமன், நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று காலை தொடங்கியது ஆனால் நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் யாரும் தங்களின் இருக்கைகளில் அமராமல் ஒரு குழுவாக ஒன்று கூடி ...

கோவை மே 7 கோவைபக்கம் உள்ள சூலூர் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் விஜி ( வயது 40 )இவர் கோவையில் உள்ள ஒரு வங்கியில் தனது நகைகளை அடகு வைத்து கடன் வாங்கினார். பின்னர் அவர் கடந்த 3ஆம் தேதி நகைகளை திருப்பினார். அப்போது வங்கி அதிகாரிகள் அடகு வைத்த நகைகளை கொடுத்தனர் .அதை வாங்கிய அந்தப் ...

உதகை மே 6 நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு உட்பட்ட  18ஆம் வார்டு  சாட்லைன்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் மண்மற்றும் குப்பைகள் அதிகம் நிறைந்து  இருந்ததை பகுதி நகர மன்ற உறுப்பினர் கேநீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு உட்பட்ட  18ஆம் வார்டு  சாட்லைன்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் மண்மற்றும் குப்பைகள் அதிகம் நிறைந்து  இருந்ததை பகுதி ...

139பாட்டில் பறிமுதல் . கோவை 7 கோவை பி.என்.புதூர் – மருதமலை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில்( எண் 2207)கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் ஜெசீஸ் உதயராஜ் ஆகியோர் நேற்று நள்ளிரவில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பாரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து  கள்ள சந்தையில் விற்பனை ...

கோவை மே 7 கோடநாடு – கொலை கொள்ளை வழக்கு விசாரணை கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது .இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகும்படி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனுக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸ் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்ததது இதைத் தொடர்ந்து பூங்குன்றன் நேற்று காலை 11 மணிக்கு கோவைகாந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ...

கோவை மே 7 கோவை வெரைட்டி ஹால் ரோடு போலீசார் உப்பார வீதி – வன்னியர் வீதி சந்திப்பில் நேற்று இரவுரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக சுக்கிரவார்பேட்டை சேர்ந்தஜெயபெருமாள் (வயது 49 )எம். . என். ஜி வீதியைச் சேர்ந்த பாலசேகரன் ( ...

கோவை மே 7 கோவை துடியலூர் அருகே உள்ள அப்பநாய்க்கன்பாளையம், சபரிகார்டனை சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி. இவருடைய மனைவி சரண்யா ( வயது 26)இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சரண்யா கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சரண்யா ...

கோவை மே 7 ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்தவர் தேவேந்திர சிங் ( வயது 29)இவர் குடும்பத்துடன் நேற்று கோவைக்கு சுற்றுலா வந்திருந்தார்,ஆர். எஸ்.புரம், லாலி ரோடு -மேட்டுப்பாளையம் ரோடு சந்திப்பில்  குடும்பத்துடன் நடந்து சென்றார் .அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் தீபேந்திர சிங்கின்தாயார் கையில் இருந்த பையை கொள்ளையடித்து கொண்டு ...