ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணி நேற்றுடன் நிறைவடைந்தது. கடந்த ஆண்டை விட வரையாடுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த 24ம் தேதி வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாப்டூர் உள்பட 29 ...
கோவை ஏப் 28 கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 9 – 15 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது அதில் பேசிய நபர் கோவை , ஆர். எஸ். புரத்தில் உள்ள மாநகராட்சி மேயர் பங்களாவுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது இரவு 10 மணிக்கு ...
கோவை ஏப் 28 கோவையில் ஆன்லைன் மோசடி கும்பலின்கைவரிசை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த ஒருவருக்கு ஆன்லைனில்முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்று தருவதாக செல்போனில் ஒரு ‘மெசேஜ் ” வந்தது இதனை நம்பி அவர் அந்த குறுந் தகவலுடன் வந்த செயலியை பதிவிறக்கம் செய்து அந்த செயலியின் மூலம் ...
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உடன் வர்த்தகத்தை மொத்தமாக இந்தியா கைவிட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் பல துறைகள் கடுமையான விளைவுகளை, சரிவுகளை சந்திக்க தொடங்கி உள்ளன. முக்கியமாக அங்கே மருந்துகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டு உள்ளதால் மருத்துவ அவசரநிலை பிறப்பிக்கும் கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. பாகிஸ்தான் சுகாதார அதிகாரிகள் இதனால் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளனர். பாகிஸ்தானின் மருந்து ...
ஜம்மு காஷ்மீர்: காஷ்மீரின் பந்திப்போராவில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் பயங்கரவாதியும், கமாண்டருமான அல்தாப் லல்லி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். காஷ்மீர் தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட் பொறுப்பேற்ற நிலையில் ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நுழைந்து ...
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜம்மு – காஷ்மீர் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடூர பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை ...
புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, அம்மாநிலத்துக்கு செல்ல முன்பதிவு செய்திருந்த 12 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் முன்பதிவுகளை ரத்து செய்துள்ளனர். இந்தியாவின் சொர்கபூமியாகக் கருதப்படுவது காஷ்மீர். இதன் ஒரு பகுதியாக அனந்தநாக் மாவட்டத்தில் பஹல்காம் உள்ளது. பஹல்காம் குன்றில் மொத்தம் நான்கு சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் இந்த பஹல்காம், ...
ஸ்ரீநகர்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இரண்டாவது நாளாக சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். கா்நாடகம், ...
உதகை ஏப்ரல் 26 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் குசெல்வப்பெருந்தகை MLA அவர்கள் ஆணைக்கிணங்க,நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் R.கணேஷ் உதகை சட்டமன்ற உறுப்பினர் வழிகாட்டுதலின்படி உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கிற வகையில் ஏப்ரல் 25,26 ம் தேதிகளில் உதகையில் துனை வேந்தர்கள் மாநாட்டை கூட்டுகிற ஆளுநர் ஆர் என் ரவி அவர்களின் சட்ட ...
210பாட்டில் பறிமுதல் . கோவை ஏப் 26 கோவை சரவணம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் நேற்று விளாங் குறிச்சி ரோட்டில்உள்ள டாஸ்மாக் கடையில் (எண் 1716) திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது இது தொடர்பாக ஆர். எஸ். ...