கோவை மே 16 கோவை மாவட்டம் பேரூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் உமாசங்கர் (வயது 59) இவர் தனது மகளின்திருமணத்திற்காக கடந்த ஏப்ரல் 2 – ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு,பீரோவில் இருந்த 12 சவரன் தங்க நகைகள், 878 கிராம் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நகராட்சி நகராட்சி சமுதாயக் கூடத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 171 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் க.கிரியப்பனவர் வழங்கினார் இம்முகாமில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் (பொ) விஸ்வநாதன், வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர், நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர ...
கோவை மே 14 விருதுநகர் மாவட்டம் சிவகாசி, காவல் நிலைய ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மகள் சத்யா ( வயது 27) பட்டதாரி.இவர் சிவில் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதுவதற்காக கோவையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்திருந்தார். இதற்காக கிராஸ்கட் ரோட்டில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி இருந்தார்.கடந்த 12ஆம் தேதி ...
கோவை மே 15 கோவைமாவட்டம் ஆலாந்துறையை அடுத்த போளுவாம்பட்டி பக்கம் உள்ள பூலுவபட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ்அபிமன்யூ ( வயது33) இவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர்கடந்த 2 வருடங்களாக பழைய கட்டடங்கள் மற்றும் இரும்பு உடைத்து “ஸ்கிராப்” வியாபாரம் செய்து வந்தார் .தற்போது மகனுக்கு பள்ளி விடுமுறை என்பதால், தனது ...
கோவை மே 14 கோடை வெயில் தாக்கத்தை தணிக்க கொளுத்தும் வெயிலில் பணியாற்றி வரும் கோவை மாநகர போக்குவரத்து காவலர்கள் 36 பேருக்கு ஏ.சி. ஹெல்மெட்டுகள் நேற்று வழங்கப்பட்டது இதை போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் வழங்கினார்.இந்த ஹெல்மெட்டுகளை ஏசியன் பேப்ரிக்ஸ் நிறுவனத்தார் தனது சி.எஸ்.ஆர். நிதியிலிருந்து வழங்கி உள்ளனர்.ஒருஹெல்மெட்டின்விலை ரூ.15 ஆயிரம் ஆகும்.இந்த ஹெல்மெட் ...
கோவை மே 14 கோவை கவுண்டம்பாளையம் இடையர்பாளையம் பக்கம் உள்ள தேவாங்கு நகரை சேர்ந்தவர் முத்துசாமி . இவரது மகன் திருப்பதி ( வயது 32) குடிப்பழக்கம் உடையவர்.இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக பணத்தை இழந்தார்.இதனால் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார்.இந்த நிலையில் வாழ்க்கையில் பொறுப்படைந்த திருப்பதி நேற்று அவருடைய வீட்டில் மின்விசிறியில் சுடிதார் துப்பட்டாவை ...
கோவை மே 14 கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை,பேரூர் மேட்டுப்பாளையம் உட்கோட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல்துறைக்கு தகவல் வந்தது.போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின்பேரில் போலீசார் நேற்று அந்தப் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது பொள்ளாச்சி குரும்பபாளையம் பகுதியில் ...
கோவை மே 14 கோவை மாவட்டம் ஆனமலையை அடுத்த ஒடைய குளம்செம்மணாம்பதி மெயின் ரோட்டை சேர்ந்தவர் மாரிமுத்து ( வயது 42 இவரும் ஆனைமலை ரெட்டிமடை பிரிவு ஐயப்பன் (வயது 37)என்பவரும் மோட்டார் சைக்கிளில் ஒடைய குளம்’ செம்மணாம்பதி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை ஐயப்பன் ஓட்டினார் மாரிமுத்து பின்னால் இருந்தார் மாரப்பகவுண்டன் புதூர் பிரிவு ...
கோவை மே 15 கோவை துடியலூர் சாய் நகரை சேர்ந்தவர் சாய்வசந்த் ( வயது 34) இவர் கீரணத்தம் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர் .இந்த நிலையில் சாய்வசந்த் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தன் ...
கோவை மே 15 கோவையை சேர்ந்தவர் பிரபல மத போதகர் ஜான் ஜெபராஜ். இவர் கோவையில் “கிங் ஜெனரேஷன்” கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்தை நிறுவி மத போதகராக உள்ளார். கடந்த 2024 -ஆம் ஆண்டு மே – 21ஆம் தேதி தன் வீட்டில் நடந்த விருந்தின் போது 2 சிறுமிகளுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக ...