கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் மணிவேல் வயது 40 இவரது சொந்த ஊர் திருச்சி ஸ்ரீரங்கம் .இவர் வேலை செய்த வீட்டில் 35 வயது பெண் வேலை செய்து வந்தார் .அவருக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். மணிவேலுக்கு அந்தப் பெண்ணின் ...

நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளது. அதனால் அதிக அளவில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளி விலை கடந்த ஒரு மாத காலமாக 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ...

பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வழிப்பறி: சிறுவன் உட்பட 4 பேர் கைது கோவை, வடவள்ளி, சுண்டபாளையம் பகுதியைச் சேர்ந்த உமாதேவி (வயது 37). இவர் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டில் இருந்து ததை இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஓணாம்பாளையத்தில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டு இருந்த போது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் ...

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவிட்ட நிலையில் அடுத்த சில மணிநேரத்தில் அதனை நிறுத்தி வைத்தார். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஆளுநருக்கு எப்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியும்? என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக கேள்வி எழுப்பியது. முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை ...

கோவை சரக டிஜஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த கொண்ட நிலையில், டிஐஜி விஜயகுமாரின் இறுதி சடங்கில் பங்கேற்க டிஜிபி சங்கர் ஜிவால் கோவை விரைகிறார். கோவை சரக டிஐஜி விஜயகுமார் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் டிஐஜி விஜயகுமார் உடலை ...

கோவை: தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவை வந்தார். காரில் சத்தியமங்கலம் அதிரடிப்படை முகாமுக்கு சென்றார்.அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் திம்பத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகையை திறந்து வைத்தார். அதிரடிப்படை அதிகாரிகள் அவருக்கு பிரிவு உபசார விழா நடத்தினார்கள்.இன்று மாலை காரில் கோவை வருகிறார்.கோவையில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், ...

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியலினத்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலுக்குள் சென்று வழிபட அனைவருக்கும் அனுமதி உண்டு என்பதால் இந்த விவகாரம் இரு சமூக பிரச்சனையாக மாறியது. இரு சமூகத்தினரிடமும் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ...

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் வேண்டும், திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டினை கண்டித்து மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கள்ள மதுவினால் உயிரிழப்பு ஏற்படுவது மற்றும் மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்தி விற்பனை ...

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குன்னத்தூர் நாரணாபுரம்,சி.எஸ்.ஐ. காலனியை சேர்ந்தவர் சைமன்,இவரது மகன் சிந்துராஜ் (வயது 31) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இவருக்கு பணக்கஷ்டம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து  நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மனைவியின் சேலையை மின்விசிறியில் கட்டி ...

புதுடெல்லி: பிரம்மோஸ், சுகோய் எஸ்யு-30 கூட்டணி விமானப் படையை வலிமையாக்கும் என்று விமானப் படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி கூறினார். டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தி நிறுவனத்துக்கு விமானப் படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி அளித்த பேட்டியில் கூறியதாவது: நமது விமானப் படையில் தற்போது பிரம்மோஸ் ஏவுகணைகள், சுகோய் எஸ்யு-30 ரக விமானங்கள் ...