தமிழக அரசின் உள்துறை செயலாளர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஐஜி ஆர்.தமிழ்சந்திரன் அப்பிரிவின் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரியான ஜெயஸ்ரீ சென்னை காவல்துறை நடவடிக்கைப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் சட்டம் ஒழுங்கு இணை ஆணையரான மூர்த்தி திருநெல்வேலி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் சரக டிஐஜியாக உமா, ...

“பெரு வெள்ளம், அதீத வறட்சி போன்ற பருவநிலை மாறுபாடுகளுக்கு மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் விவசாயிகள் தீர்வு காண முடியும்” என காவேரி கூக்குரல் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் கூறினார். இவ்வியக்கம் சார்பில் இன்று (ஜன 7) ஒரே நாளில் 6 இடங்களில் ‘லட்சங்களை கொட்டித் தரும் மரப் பயிர் சாகுபடி’ ...

திருச்சி மத்திய மண்டல ஐஜியாக கார்த்திகேயன் ஐபிஎஸ் பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி தொடர் குற்றசம்பவங்களில் ஈடுபடுவோர்களை கண்காணித்து சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மத்திய மண்டலத்தில் பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆகையால் காவல்துறை ...

கோவையில் புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை, கோவை உள்ள இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவையில் நேற்று ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 3பேர் குணமடைந்தனர். தற்போது மாவட்டத்தில் ...

நீலகிரி மாவட்ட கூடலூர் பகுதியில் உள்ள பந்தலூர் வட்டம் மேங்கோரேஞ் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியின் மூன்று வயது மகள்-நான்சி மேங்கோரேஞ் பால்வாடிக்கு சென்று தனது தாயுடன் வரும் போது தேயிலை தோட்டத்தில் மறைந்திருந்து சிறுத்தை திடீரென்று பாய்ந்து மூன்று வயது சிறுமி நான்சியை கடித்து தேயிலைத் தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றது ...

கோயம்புத்தூர் வ.உ.சி பூங்கா உரிமம் ரத்து செய்யப்பட்டதை தொடந்து அங்கு இருந்து உயிரினங்கள் மற்ற பூங்காவுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. மத்திய வன பாதுகாப்பு ஆணையம் போதிய இடவசதி இல்லை என கூறி கோவை வ.உ.சி பூங்காவின் உரிமத்தை ரத்து செய்தது. இதனை அடுத்து கடந்த நவம்பர் மாதம் வ.உ.சி உயிரியல் பூங்காவில் இருந்து பெலிக்கான், குரங்குகள், ...

தனியார் நிறுவனமான அவதார் குழுமத்தின் சார்பில், இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த 10 நகரங்கள் – 2023 என்ற அடிப்படையில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு, மக்கள் அளித்த மதிப்பெண்களின்படி வரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கென, 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களை ஒரு பிரிவாகவும், 10 லட்சத்துக்கும் குறைவான நகரங்களை ஒரு பிரிவாகவும் கொண்டு ...

சாலைகள் மற்றும் நடைபாதைகளில் அதிகரித்து வரும் தெருவோர வியாபாரிகளின் எண்ணிக்கை குறித்து கவுன்சிலர்கள் கவலை தெரிவித்தனர். குறிப்பாக அண்ணா விளையாட்டரங்கைச் சுற்றியுள்ள தெருவோர வியாபாரிகள் சாலைகள் மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து அதிகாலையில் தங்கள் கடைகளைத் திறந்து பாதசாரிகளுக்கு இடையூறு விளைவித்து வருகின்றனர். டி.வி.எஸ்., டோல்கேட் அருகே, இதே நிலை நீடித்ததால், தெருவோர வியாபாரிகள், சாலையை ஆக்கிரமித்துள்ளதால், ...

மஹாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் ஆதியோகி ரத யாத்திரை கோவை ஈஷா யோக மையத்தில் நேற்று (ஜன 5) கோலாகலமாக தொடங்கியது. பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார். கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவரத்திரி விழா ஆண்டுதோறும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது . இதையொட்டி தென் ...

மும்பை: 1993-ல் நடத்தப்பட்ட மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தாவூத் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அதன்பின் இவர் இந்தியாவை விட்டு தப்பியோடி தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில், மும்பை ரத்னகிரியில் அவர் சிறுவயதில் வாழ்ந்த வீடு உட்பட தாவூத் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான நான்கு சொத்துகள் நேற்று ஏலத்தில் விடப்பட்டன. மொத்தம் உள்ள இந்த நான்கு சொத்துகளில் ...