ஊட்டி சுற்றுலா சென்று விட்டு வந்த பேருந்து விபத்து: படுகாயம் அடைந்தவர்கள் மீட்கும் பணிகள் தீவிரம் !!! சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த 30 பேர் கொண்ட குடும்பத்தினர் சுற்றுலாவுக்காக ஊட்டி சென்று விட்டு கோத்தகிரி வழியாக வரும் போது மலைப் பாதையில் குஞ்சப்பனை தாண்டி பவானிசாகர் காட்சி வியூ பகுதியில் வரும் போது சுற்றுலா ...

கோவை: நடப்பாண்டு காற்றாலை மின் உற்பத்தி சீசன் ஏப்ரல் 30-ம் தேதி தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் காற்றாலை மின் உற்பத்தி சீசன்ஏப்ரலில் தொடங்கி அக்டோபர் வரை நீடிக்கும். கோடை வெயிலின்தாக்கத்தால் தமிழகத்தில் தினசரிமின் நுகர்வு 21 ஆயிரம் மெகாவாட்டை நெருங்கி வருகிறது. இதனால், மின்தடை ஏற்படுமோ என்ற அச்சம் நிலவியது. இந்நிலையில், காற்றாலை ...

தமிழ் பஞ்சாங்கம் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் (கத்தரி வெயில்) கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு கத்தரி வெயில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்த கத்தரி வெயில் வருகிற 28-ம் தேதி வரை அதாவது, 25 நாட்கள் தொடர்ந்து வாட்டி வதைக்க காத்திருக்கிறது.பொதுவாக கத்தரி வெயில் காலத்தில்தான் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். ...

சென்னை: டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த அறிக்கையில் உள்ள கணக்கில் தொகை விவரங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என்பதால், தெளிவான புதிய அறிக்கையை தாக்கல் செய்யுமாறு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் வனப்பகுதிகளிலும், மலைப்பிரதேசங்களிலும் தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவும், பாட்டில்கள் குத்தி வனவிலங்குகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் டாஸ்மாக் தரப்பில் புதிய ...

நாள் தோறும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ஒவ்வொரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு பறந்து செல்கிறது. விமானத்தில் குறிப்பிட்ட அளவு எடையை மட்டுமே எடுத்து செல்ல முடியும். அந்த வகையில் ஒரு பயணி அதிகபட்சமாக 40 கிலோ முதல் 50 கிலோ கொண்டு செல்லலாம். இந்தநிலையில் நேற்று மதியம் மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு சென்ற விமானத்தில் ...

தென்காசி மாவட்டம் சிவகிரி பக்கம் உள்ள வாசுதேவநல்லூரை சேர்ந்தவர் திருமலைசாமி . அவரது மகன் கார்த்திக் ( வயது 32) செல்போன் கோபுரங்களை சுத்தம் செய்யும் தொழில் செய்து வந்தார்.இவர் ஆர்.எஸ். புரம் லோகமானியா ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். செல்போன் டவரில் 15 மீட்டர் உயரத்தில் நின்று சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடிரென்று கால் ...

கோவையில் உள்ள டாக்டர் நஞ்சப்பா ரோட்டில், சிறை வளாகத்தில் செம்மொழி பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த சுற்றுச் சுவர் அருகே நடைபாதையில் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 55 வயது இருக்கும் .அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை .இது குறித்து அனுப்பர் பாளையம் கிராம நிர்வாக அதிகாரி ...

நீலகிரி உதகை விவேகானந்தா தமிழகம் செல்லும் சாலையில் ரத்த கரையுடன் மிருகத்தின் கால் தடம் பதிவாகியுள்ளது புலி அல்லது சிறுத்தை புலி என சந்தேகம் எழுந்து உள்ளது இதனை கண்டு கொள்ளாத வனத்துறை..பகுதி மக்கள் அதிர்ச்சி..தொடர்ந்து கண்காணிக்க விட்டால் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. தன்னார்வலர்கள் எச்சரிக்கை?? நீலகிரி மாவட்டம் உதகை இல்பெங்க் விவேகானந்தா ஜங்ஷன், ...

சூலூர் பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் அனைத்து பகுதிகளும் அதிகமாக உள்ளது கோயமுத்தூர் மண்டலத்திலும் 100 டிகிரியை தாண்டி வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது இதன் காரணமாக கோவை மக்களுக்கு வழங்கப்படக்கூடிய பில்லூர் அணையின் நீர் இருப்பு வெகுவாக குறைந்ததின் காரணமாக பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது .இதன் ...

இந்திய வானிலை ஆய்வு மையம் ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் கோடை காலம் நிலவும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கும் என எச்சரித்திருக்கிறது. இந்தியாவின் கிழக்கு, வடகிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் சில இடங்களில் மட்டும் வெப்பம் குறைவாக இருக்கலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது. இந்த ...