நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, வாகா பண்ணையை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் ரங்கன் என்ற பாண்டி (வயது 30)இவர் கோத்தகிரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.கடந்த 18-ஆம் தேதி தேதி சிறையில் இவருக்கு திடீர் உடல் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ...
திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள பண்ணைக் கிணறு, மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் மிதுன் ராஜ் (வயது 10) அதே ஊரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் வினோத் ( வயது 11) அங்கு உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வந்தனர். நேற்று முன்தினம் காலையில் இவர்கள் இருவரும் முயல் ...
கோவை வடவள்ளி அருகே உள்ள கல்வீரம்பாளையம் முருகன் நகரை சேர்ந்தவர் முருகன்.கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ரேகா ( வயது 38 ) இவர் யாரிடமோ செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தாராம். இதை இவரது கணவர் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ரேகா தனது மகன்கள் சதீஷ் ( வயது 15) சித்தார்த் (வயது 12) ...
திருச்சி மக்கள் அதிகாரம் அமைப்பினர் பாஜக-வை ஆட்சியிலிருந்து அகற்றுவோம் என்பதை வலியுறுத்தியும் பாஜகவின் தோ்தல் விரோத நடவடிக்கைகளை தடுக்காத தோ்தல் ஆணையத்தை கண்டித்தும் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அமைப்பின் மாநிலப் பொதுச் செயலா் சி. ராஜு தலைமை வகித்தாா் மாநிலப் பொருளாளா் காளியப்பன் கண்டன உரையாற்றினாா் மக்கள் கலை இலக்கிய கழக மாநிலப் பொதுச் செயலா் ...
திருச்சி ஓயாமெரி சுடுகாட்டில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் பிணமாக படுத்து போராட்டம். விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை தருவதாக கூறிவிட்டு தராமல் ஏமாற்றியதை நிறைவேற்ற கோரியும் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற ...
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு தலைமை அஞ்சல் அலுவலகத்தின் தலைமை அதிகாரி மஞ்சேஷ்கூறியதாவது: கடந்த 10 நாட்களாக சேமிப்புகணக்கு தொடங்குவதற்காக ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த பெண்கள் அதிக எண்ணிக்கையில் அஞ்சலகம் வருகின்றனர். கடந்த 6 மாதங்களில் தினமும் சராசரியாக 100 முதல் 200 கணக்குகளைத் தொடங்கினோம். ஆனால் கடந்த இரு வாரங்களாக பெங்களூரு தலைமை அஞ்சலகத்தில் ...
சென்னை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கிளாம்ப்பக்கத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கபட்ட சில நாட்களில் ஆம்னி பேருந்துகள் நகருக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டது. அதை தொடர்ந்து நீதிமன்றத்தை நாடிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை நகருக்குள் உள்ள அவர்களது பணிமனையில் இருந்து ஆம்னி ...
சென்னை: தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி வாகனங்களை சோதனை செய்வது வழக்கம். இதில் போக்குவரத்து, காவல், கல்வி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று, சாலையில் செல்லும் வகையில் வாகனம் தகுதியானதாக உள்ளதா என்பது தொடர்பாக ஆய்வு செய்வர். அதன்படி, நடப்பாண்டுக்கான சோதனை பணிகளும் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடைபெற்று வந்தது. சென்னையில் ...
திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்யும் 44 வேன்களின் உரிமையாளர்கள் திடீரென்று நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கடந்த சில மாதங்களாக எங்களுடைய வாடகை முழுமையாக தரவில்லை. பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் எந்த ...
திருச்சி முக்கொம்பு மேலணை காவிரி ஆற்றுக்குள் இறங்கி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது விவசாய விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை தருவதாக கூறிவிட்டு தராமல் ஏமாற்றியதை நிறைவேற்ற கோரியும் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும் கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரியும் விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் வழங்க ...













