கோவை சவுரிபாளையம் பாரதிபுரம்,டேங்க் ரோட்டை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் நேகா ஸ்ரீ ( வயது 11)அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 6 – ஆம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று குழந்தைகளுடன் வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஊஞ்சல் சேலை கழுத்தில் இறுக்கி மயக்கம் அடைந்தார். சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ...
தமிழகத்தில் மேலும் புதிதாக 10 இடங்களில் புதிய சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக ஆர்டிஐ மூலம் அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு சமூக ஆர்வலர் ஒருவர் பல்வேறு கேள்விகளை முன் வைத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு, ஆணையம் பதில் அளித்துள்ளது. அதில், ...
கோவை : தமிழ்நாடு காவல்துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாக (நிர்வாக பிரிவு)) பணிபுரிந்து வருபவர் வினித் வான்கடே .இவர் இன்று காலை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார்.அவரை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வரவேற்றார்.அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அலுவலகத்தில் ஆய்வு செய்து வருகிறார்.. ...
கோவை ஜூன் 7 பொள்ளாச்சி கிழக்கு பகுதி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் நேற்று அங்குள்ள ஜோதி நகர் , பூங்கா பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவரை பிடித்து சோதனை செய்தார் . அவர்களிடம் 1 கிலோ 50 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவும் ...
கோவை உக்கடம் பைபாஸ் ரோட்டில் உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் தம்புரான் ( வயது 36) வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று கோவை – சேலம் ரோட்டில் வேன் ஓட்டிச் சென்றார். அப்போது அங்குள்ள ஒரு ஓட்டல் அருகே எந்தவித சிக்னலும் போடாமல் நிறுத்தி இருந்த லாரி மீது இவரது வேன் ...
கோவை பீளமேடு நவஇந்தியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கதிர் மதியோன் .நுகர்வோர் அமைப்பு சேர்ந்த இவர் 1996 – ஆம் ஆண்டு தனது வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம் தொடர்பாக மின்வாரிய அதிகாரியிடம் விண்ணப்பித்தார். அப்போது மின்வாரிய அதிகாரி ஒருவர் ரூ. 500 லஞ்சம் கொடுத்தால் தான் பெயர் மாற்றம் செய்து ...
கோவை ராஜவீதியில் உள்ள தேர் நிலைத்திடல் அருகே மட்டன் – சிக்கன் கழிவுகளை யாரோ கொட்டி வந்தனர்..இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது .இதையடுத்து போலீசார் மாநகராட்சி தொழிலாளர்கள் உதவியுடன் அந்த கழிவுகளை அப்புறப்படுத்தினார்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் செய்யப்பட்டது . போலீசார் அந்த இடத்தை சி.சி.டி.வி. கேமரா மூலம் ...
கோவை தடாகம் அருகே உள்ள சோமையனூர், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகள் எழிலரசி (வயது 17) இவர் தொண்டாமுத்தூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் .இவர் வீட்டில் அதிக நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை இவரது தாயார் கண்டித்தார். இதனால் மனமுடைந்த எழிலரசி நேற்று ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள பெரியபோது புது காலணியை சேர்ந்தவர் விஜயகுமார் .இவரது மகன் பிரவீன் (வயது 24) இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் காதல் வைத்திருந்தார்.அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த பிரவீன் வாழ்க்கையில்வெறுப்படைந்து நேற்று சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ...
ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீஸில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று மக்கள் குறை கேட்பு முகாம் திருமுல்லைவாயல் எஸ் எம் நகர் போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. முகாமில் போலீஸ் கமிஷனர் ஆக்சன் நாயகன் கி. சங்கர் தலைமையில் நடந்தது .பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து 50 புகார் மனுக்களை பெற்று உடனடியாக உரிய ...













