கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் கடந்த ஆண்டில் 1 லட்சத்து 77 ஆயிரம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணிக்கையை வரும் ஆண்டில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாஸ்போர்ட் சேவா கேந்திர வாயிலாக மட்டுமின்றி, தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை கேந்திரா வாயிலாகவும் பாஸ்போர்ட் ஆவணங்களை பெறப்படுகிறது. இதற்காக கோவை மண்டலத்துக்கு உட்பட்ட ...
புதுடெல்லி: மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை கீழ்செயல்படும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது. ஒரு வீட்டில் உணவுக்காக செலவிடப்படும் செலவுத்தொகையை கணக்கிடவும், மக்களின் உணவுவிருப்பங்களை முன்னிலைப்படுத்தவும் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்படி கேரள குடும்பங்களில் அசைவ உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அசைவ உணவுக்காக அதிகம்செலவிடுபவர்கள் பட்டியலில் கேரளா ...
கோவை : கேரள மாநிலம், பாலக்காடு பக்கம் உள்ள சிரக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பாரதி. இவரது மகன் ராகுல் (வயது 21) நேற்று தனது நண்பர் அபிசீதாஸ் (வயது 22 ) என்பவருடன் கோவைக்கு வந்தார். பைக்கை ராகுல் ஓட்டினார். கோவை பீளமேடு மேம்பாலம் அருகே சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் ...
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம் வடவள்ளி ரோட்டில் உள்ள நீலியம்மன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 37 )தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு ஆன்லைனில் சூதாடும் பழக்கம் இருந்து வந்தது. இதில் ஏராளமான பணத்தை இழந்தார் இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து அவரது வீட்டில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ...
தேநீர் பிரியர்களை குஷி மற்றும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் தங்கத் தேநீர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகில் புதினா, ஏலக்காய் மூலிகை , மசாலா, மூலிகை தேநீர் வரை பலவகையான தேநீர் வகைகள் நடைமுறை புழக்கத்தில் இருந்து வருகிறது. அவற்றின் விலை என்பது அதன் தரத்தை பொறுத்து அமையும். சிங்கப்பூரில் இருக்கும் TW என்ற நிறுவனம் தங்க டீயை விற்பனை ...
சென்னை: சென்னையிலிருந்து, மலேசியா செல்லும் விமானத்தில் புகை பிடித்த ராமநாதபுரத்தை சேர்ந்த பயணி கீழே இறக்கிவிடப்பட்டார். ராமநாதபுரத்தை சேர்ந்த ஆறுமுகம்(30), விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்டார். புகைபிடித்ததால் நேற்றிரவு 10 மணிக்கு மலேசியா புறப்பட இருந்த விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்படும் ...
கோவை : காரமடை பக்கம் உள்ள கல்லார் பாளையம், காமராஜ் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் புவனேஷ் குமார் (வயது 28 ) ஜிம் பயிற்சியாளர். காரமடையில் ஜிம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் இவர் 3 தடவை தனது கையை கத்தியால் அறுத்து தற்கொலைக்கு ...
இந்தோனேசியாவின் கலேம்பாங் கிராமத்தில் ஃபரிதா என்ற 50 வயது பெண், அருகிலுள்ள காட்டில் சென்றபோது காணாமல் போனார். ஃபரிதாவை 3 நாட்களாக தேடி வந்த நிலையில், உடல் பெரிதாகி நகரமுடியாமல் இருந்த பாம்பை சந்தேகப்பட்டு அதன் உடலை வெட்டியபோது ஃபரிதாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. ...
கோவை சூலூர் அருகே உள்ள பட்டணம், ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் பாலா .இவரது மகன் அசோக் (வயது 12) அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 6 – ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அசோக் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது கோகுல் என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் ...
கோவை துடியலூர் ,என்.ஜி. ஜி ஓ.காலனி பக்கம் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் மோகன்ராஜ், இவரது மனைவி ஆஷா ( வயது 29)ஐ.டி. நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது.குழந்தை இல்லையே என்ற மன வருத்தத்தில் 25- 2 -20 24 அன்று அளவுக்கு அதிகமாக தூக்க ...













