மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி திமுக வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள சாலையில் திமுக வழக்கறிஞர்கள் ஓம் பிரகாஷ் தினகரன் தலைமையில் ஏராளமான வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ...
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெல்லாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். (வயது 30) இவர் மத்தம்பாளையத்தில் உள்ள ஒரு சைக்கிள் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலாமணி ( வயது 28) இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 வயதில் அஸ்விகா என்ற பெண் குழந்தை உள்ளது.நேற்று சந்தோஷ் ...
கோவை கணபதியில் இருந்து சங்கனூர் செல்லும் மெயின் ரோட்டில் குடியிருப்புகளுக்கு மத்தியில் டாஸ்மாக் கடை (எண் 1638 ) உள்ளது.அந்த மது கடையில் மது பிரியர்கள் மது குடித்துவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபடுகிறார்கள். மேலும் குடிபோதையில் அலங்கோலமாக ரோட்டில் விழுந்து கிடக்கிறார்கள். இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் பெண்கள் குழந்தைகள் அவதிப்படுகிறார்கள். -எனவே அந்த ...
நீலகிரி மாவட்ட குன்னூர் மேட்டுப்பாளையம் செல்லும் சாலை பிக்கட்டி காணிக்கராஜ் நகர் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைகள் தற்போது குண்டும் குழியுமாக காணப்படுகின்றன, பல மாதங்களாகவே இந்த நெடுஞ்சாலைத்துறை சாலைகள் பல இடங்களில் குண்டும் குழியுமாகவே காணப்படுகின்றன இதனால் அப்பகுதியில் செல்லக்கூடிய இரண்டு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகிறது, மற்றும் கனரக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வில்லோனி எஸ்டேட்டில் எஸ்டேட் மேலாளர் குடியிருப்புப் பணிக்கு நேற்று காலை சென்ற லட்சுமணன் வயது 58 என்பவரை அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார் . உடனே உருளிக்கல் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் உள்ள ...
நீலகிரி உதகை ஸ்பென்சர் சாலை டாஸ்மார்க் மற்றும் ஐசிஐசிஐ பேங்க் நடைபாதை தற்போது வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறி உள்ளது இப்பகுதியில் தனியார் விடுதிகள் அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் நடைபாதை பயன்படக்கூடிய இடமாக உள்ளது. ஆனால் இங்கு வாகனங்களை போக்குவரத்து விதிமுறைகளை அவமதித்து வாகனங்களை நடைபாதையில் நிறுத்துவதால் பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்ல ...
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்டத் திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி ஜூலை 1ஆம் தேதி முதல் எட்டாம் தேதி வரை மாநிலம் தழுவி அளவில் நீதிமன்ற பணிகளில் இருந்து ...
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு அரசில் உள்ள முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக சரிவர செயல்படாத அதிகாரிகளை டம்பி பதவிகளுக்கும், சிறப்பாக செயல்படும் அதிகாரிகள் உயர் பதவிக்கும் மாற்றம் செய்யப்படுவார்கள் என கூறப்பட்டது. மேலும், சட்டசபையில் மானிய கோரிக்கை முடிவடைந்துள்ள நிலையில், அரசு துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்த ...
கோவை கிணத்துக்கடவு பக்கம் உள்ள கோவில் பாளையம், யுரேகா நகரில் வசிப்பவர் ரங்கசாமி ( வயது 65) இவர் நேற்று கோவை பொள்ளாச்சி ரோட்டில் காணியாளம்பாளையம் பிரிவு வருகை நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவர் மீது மோதியது. இதில் ரங்கசாமி படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி ...
திருச்சி காந்தி மார்க்கெட்டை மாற்றுவது தொடர்பாக வியாபாரிகளின் கருத்து கேட்பு கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார் . மாநகராட்சி ஆணையர் சரவணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் பேசும்போது அனுபவம் வாய்ந்த வியாபாரிகள் ...













