கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் சந்தைப்பேட்டை வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45 )பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று காலையில் அவரது வீட்டில் குளியல் அறையில் குடிநீர் கசிவு ஏற்பட்டதை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது 8 அடி உயர சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. இடிபாட்டுக்குள் ...

கோவை இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் இவரது மகன் முரளி. இவர் 15 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் பணி செய்து வந்தார்.நேற்று இரவு காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாம்பு புகுந்துள்ளதாக நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஊழியர்கள் முரளிக்கு தகவல் அளித்துள்ளனர். அந்நிறுவனத்தின் அறையில் புகுந்த பாம்பு பிடிக்க முயலும் போது எதிர்பாராத ...

கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் கடந்த 1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 – ந் தேதி பயிற்சி முடித்த போலீசார் பல்வேறு இடங்களில் பணிபுரிந்தனர். இவர்கள் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில் நேற்று மீண்டும் சந்தித்தனர் . 1984 பிரிவு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் நலச்சங்கம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள இச்சங்கத்தின் ...

கரூர் மாவட்டம் மண்மங்கலம் பக்கம் உள்ள தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா என்ற தாதா சிவா என்ற சிவக்குமார் (வயது 48)இவர் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 2020 ஆண்டு முதல் கோவை மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். நேற்று மாலையில் இவர் சிறையில் மூன்றாவது பிளாக்கில் உள்ள ஜன்னலில் துண்டை ...

கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் நேற்று தொடங்கியது. அக்னி வீர்ஜெனரல் டியூட்டி ,அக்னி வீர் டெக்னிக்கல், அக்கினி வீர் அலுவலக உதவியாளர் ,ஸ்ட்ரோ ர கீப்பர் உள்ளிட்ட பணிகளில் சேர 10 -வது வகுப்பு தேர்ச்சி அல்லது 8-வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது  .வருகிற ...

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது.இது பக்தர்களின் 7- வது படை வீடாக கருதப்படுகிறது..நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்கிறார்கள். இங்கு ஆடிப்பெருக்கு திருவிழா நாளை ( சனிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெற உள்ளது .இந்த நாட்களில் மலைப்பாதையில் கார் உள்ளிட்ட ...

ஹிமாசல பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் கனமழையால் ஏற்பட்ட மேக வெடிப்பால் 13 பேர் உயிரிழந்ததாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹிமாசல், சிம்லா மாவட்டத்தில் ராம்பூர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஒருவர் பலியாகியுள்ள நிலையில் 36 பேர் அடித்துச் சென்றுள்ளனர். அதேபோல், மண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட மற்றொரு மேக வெடிப்பு சம்பவத்திலும் ...

சிறுவாணி அணைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.. இதை யடுத்து நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. இந்த நிலையில் கோவை செல்வபுரம், எல்.ஐ.சி . ராஜூ நகரை சேர்ந்த காளிமுத்து (வயது 56)என்பவர் புட்டு விக்கி ரோட்டில் உள்ளஅணைக்கட்டு பகுதிக்கு சென்றார். ஆற்றில் இறங்கும் போது நீச்சல் தெரியாததால் ...

திருச்சி ஸ்ரீரங்கம் டோல்கேட் இடையே உள்ள கொள்ளிடம் ஆற்றில் உள்ள நேப்பியர் புதிய பாலத்தின் அருகே பழைய பாலம் இருந்த இடத்தில் மண் அரிப்பை தடுக்க ரூ.7.50 கோடி செலவில் கடந்த ஆண்டு தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் ஒரு லட்சம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் ...

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசியூரை சேர்ந்தவர் செந்தில் ( வயது 47) பெயிண்டர். .இவர் நேற்று அன்னூர் பக்கம் உள்ள மங்கா பாளையம் ஜே .ஜே . நகரில் ஒரு வீட்டில் 15 அடி உயரத்தில் இருந்து பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கால் தவறி கீழே விழுந்தார் .இதில் ...