கோவை ஜூலை 28 சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- வருகிற 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பகல் 12.50 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் எர்ணாகுளம்- பெங்களூரு வந்தே பாரத் சிறப்பு ரயில் எண் ( 0 ...
கோவை : தமிழக எல்லைப் பகுதியான கேரள மாநிலம் வயநாடு மற்றும் நீலகிரி மாவட்ட பகுதியில் சுற்றி திரிந்தவர் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த சோமன் (வயது 40) இவரை தமிழ்நாடு கேரளா எல்லையில் கேரளா போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.. இவர் மீது தமிழ்நாடு மற்றும் கேரளா பகுதிகளில் 66 வழக்குகள் உள்ளது. இவரை ...
கோவை ஆலாந்துறை பக்கம் உள்ள போளுவாம்பட்டி வனச்சரகம், நரசிபுரம் பிரிவில் விராலியூர் பெருமாள் கோவில் அருகே கோவிலுக்கு செல்வதற்கு நடந்து சென்ற பூசாரி பாஸ்கரன் (வயது 55) என்பவரை ஒற்றை யானை தாக்கியது. இதில் அவரது 2 கால்களிலும் காயம் ஏற்பட்டது. அவரை வனத்துறையினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ...
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக சாலையில் உள்ள திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணன் நினைவு ஸ்தோபையில் நேற்று மேஜர் சரவணன் உள்ளிட்ட கார்கில் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் என்சிசி குரூப் கமாண்டர் கர்னல் விஜயகுமார் நிர்வாக கமாண்டர் கர்ணன் சிஎம் சாரதி தமிழ்நாடு பட்டாலியன் ...
திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் வெளியானதில், முழு மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை 67-ல் இருந்து 17 ஆக குறைந்தது. இளநிலை மருத்துவப் படிப்புகள் சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 23.33 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்தத் தேர்வு, வினாத்தாள் கசிவு, கருணை ...
கோவை கெம்பட்டி காலனி 4 -வது வீதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் ( வயது 49 ) சொந்தமாக நகை பட்டறை நடத்தி வருகிறார். இவருக்கு சூதாட்டம் மற்றும் புறா பந்தயம் பழக்கம கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதனால் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் ...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே நாய்கடி சம்பவங்கள் என்பது அதிகரித்து விட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நாய் கடியால் 8,06,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம் நோய் தடுப்பு துறை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் நாய் மற்றும் பாம்பு கடிக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை உத்தரவு ...
கோவை அருகே உள்ள வெங்கிட்டாபுரம், அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 60) இவர் காந்திபுரம் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார்.குடிப்பழக்கம் உடையவர். இவருக்கு திருமணம் ஆகி 40 ஆண்டுகள் ஆகிறது மனைவியும் 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.நேற்று இவர் தொண்டாமுத்தூர் கலிக்கநாயக்கன்பாளையத்துக்குசென்றார், அங்குள்ளஜோதிகார்டனில்புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் ...
கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் மாட்டுக்கார சாமி கோவில் வீதியை சேர்ந்தவர் பிரேம்குமார் .இவரது மனைவி மதுமிதா ( வயது 21) இவர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.. திருவண்ணாமலையில் வசித்து வந்தனர் .நேற்று முன்தினம் புதுமண தம்பதிகள் சுகுணா புரத்தில் உள்ள மதுமிதாவின் பெற்றோர் வீட்டுக்கு வந்தனர்..வீட்டில் வைத்து தனது தாயாரிடம் ...
கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்க நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 75) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இவர்கடந்த ஒரு வருடமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்றுஅங்குள்ள ஜீவகாந்தம் நகரில்மணி என்பவரது ...













