கரூர் மாவட்டம் மண்மங்கலம் பக்கம் உள்ள தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா என்ற தாதா சிவா என்ற சிவக்குமார் (வயது 48)இவர் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 2020 ஆண்டு முதல் கோவை மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். நேற்று மாலையில் இவர் சிறையில் மூன்றாவது பிளாக்கில் உள்ள ஜன்னலில் துண்டை ...
கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் நேற்று தொடங்கியது. அக்னி வீர்ஜெனரல் டியூட்டி ,அக்னி வீர் டெக்னிக்கல், அக்கினி வீர் அலுவலக உதவியாளர் ,ஸ்ட்ரோ ர கீப்பர் உள்ளிட்ட பணிகளில் சேர 10 -வது வகுப்பு தேர்ச்சி அல்லது 8-வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது .வருகிற ...
கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது.இது பக்தர்களின் 7- வது படை வீடாக கருதப்படுகிறது..நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்கிறார்கள். இங்கு ஆடிப்பெருக்கு திருவிழா நாளை ( சனிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெற உள்ளது .இந்த நாட்களில் மலைப்பாதையில் கார் உள்ளிட்ட ...
ஹிமாசல பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் கனமழையால் ஏற்பட்ட மேக வெடிப்பால் 13 பேர் உயிரிழந்ததாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹிமாசல், சிம்லா மாவட்டத்தில் ராம்பூர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஒருவர் பலியாகியுள்ள நிலையில் 36 பேர் அடித்துச் சென்றுள்ளனர். அதேபோல், மண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட மற்றொரு மேக வெடிப்பு சம்பவத்திலும் ...
சிறுவாணி அணைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.. இதை யடுத்து நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. இந்த நிலையில் கோவை செல்வபுரம், எல்.ஐ.சி . ராஜூ நகரை சேர்ந்த காளிமுத்து (வயது 56)என்பவர் புட்டு விக்கி ரோட்டில் உள்ளஅணைக்கட்டு பகுதிக்கு சென்றார். ஆற்றில் இறங்கும் போது நீச்சல் தெரியாததால் ...
திருச்சி ஸ்ரீரங்கம் டோல்கேட் இடையே உள்ள கொள்ளிடம் ஆற்றில் உள்ள நேப்பியர் புதிய பாலத்தின் அருகே பழைய பாலம் இருந்த இடத்தில் மண் அரிப்பை தடுக்க ரூ.7.50 கோடி செலவில் கடந்த ஆண்டு தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் ஒரு லட்சம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் ...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசியூரை சேர்ந்தவர் செந்தில் ( வயது 47) பெயிண்டர். .இவர் நேற்று அன்னூர் பக்கம் உள்ள மங்கா பாளையம் ஜே .ஜே . நகரில் ஒரு வீட்டில் 15 அடி உயரத்தில் இருந்து பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கால் தவறி கீழே விழுந்தார் .இதில் ...
கோவை பீளமேடு மணியம் பாப்பு சாமி விதியைச் சேர்ந்தவர் மகேஷ் ராஜா .இவரது மனைவி அன்னபூரணி ( வயது 44)இவர்களது மகன் கோவை போலீஸ் பள்ளி மைதானத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சூடும் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 26 ஆம் தேதி பயிற்சிக்காக ரைபிள் கிளப் சென்றிருந்தார். அங்கு அவரது பையை வைத்துவிட்டு ...
வயநாடு பெருந்துயரம்: பல உயிர்களை காவு வாங்கிய நிலச்சரிவு… மூணாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் மூடல்..
திருவனந்தபுரம்: கேரளாவில் இடைவிடாது கொட்டும் அதீதமான தென்மேற்கு பருவமழையால் வயநாடு மலைப் பகுதியில் காட்டாற்று வெள்ளத்துடன் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டு 150-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும் 200-க்கும் அதிகமானோர் கதி என்ன என்பதும் தெரியவில்லை. இதேபோல மற்றொரு சுற்றுலா தலமான மூணாறு பகுதியிலும் பல இடங்களிலும் மண் சரிவும் நிலச்சரிவும் ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக ...
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் மண்ணில் புதைந்து குழந்தைகள், பெண்கள் உட்பட 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில், இந்தப் பேரழிவு தொடர்பான சில தகவல்கள்… வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் அதிகமான பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து 2 நாள் துக்கம் (ஜூலை 30, ...













