புதுக்கோட்டை மாவட்டம் ,அரசகுளம், பாரதிநகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் விக்னேஷ் (வயது 33)திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். கடந்த 14ஆம் தேதி தனது சம்பள பணம் ரூ10 ஆயிரத்தை  தொலைத்து விட்டார். இதனால் மனமுடைந்த விக்னேஷ் கருமத்தம்பட்டி, சென்னி ஆண்டவர் கோவில் வீதியில் அவர் தங்கி இருந்த அறையில் ...

கோவை திருப்பூர், ஈரோடு போன்ற பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 21 போலீஸ்துணைசூப்பிரண்டுகள்இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று பிறப்பித்துள்ளார். அதன் படி கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனராக பணிபுரிந்து வந்த சுரேஷ்குமார் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ,சப் டிவிஷன் டி.எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இதே போல கோவை உணவுப் பொருள் ...

கோவை வ. உ . சி பூங்கா மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 78வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கலெக்டர் கிராந்தி குமார் பாடி தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.அப்போது வண்ண பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன.பிறகு திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.பின்னர் சுதந்திர தின போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு ...

தமிழ்நாடு அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.தமிழகப் பேரூராட்சிகள், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், சென்னை மாவட்டம் தவிர்த்த, 37 மாவட்டங்களில் 488 பேரூராட்சிகள் உள்ளது. தமிழகத்தின் சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக ...

திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து காவலர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு காவலர்களின் அணிவகுப்பினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். அதன் பிறகு சுதந்திர உணர்வினை வெளிப்படுத்தும் விதமாக வண்ண பலூன்களையும் சமாதானத்தை குறிக்கும் வகையில் வெள்ளை புறாக்களையும் மாவட்ட ஆட்சியர் வானில் பறக்கவிட்டார். ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்தவர் பத்ரி நாராயணன். இவர் கோவை மாவட்டபயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றார்.இவருக்கு பதிலாக கோவை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக டாக்டர் கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றார்.இவர் இதற்கு முன் திருவண்ணாமலையில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார்.இவர் செய்தியாளரிடம் கூறியதாவது:-போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் முழு கவனம் ...

நீலகிரி மாவட்ட உதகை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார், அவருக்கு நீலகிரி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சௌந்தர்ராஜன் அவர்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்ட காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். புதியதாக வருகை புரிந்த காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா அவர்களை மாவட்ட காவல்துறை அதிகாரிகள், காவல்துறை ...

கோவையில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் “டிரைக் ” என்ற பெயரில் பேட்டரியால் இயங்கக்கூடிய 3சக்கர ரோந்து வாகனம் தயாரித்துள்ளனர். இந்த வாகனம் பேட்டரியால் இயங்கக்கூடியது. இதில் ஒலிபெருக்கி மற்றும் வயர்லெஸ் கருவி பொருத்தப்பப்பட்டுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார். ஆணையர் அலுவலகவளாகத்தில் 3 சக்கர ரோந்து ...

கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக பணிபுரிந்து வந்தவர் பவானிஸ்வரி. இவர் சென்னைக்கு மாறுதலாகி சென்றுள்ளார். இவருக்கு பதிலாக கோவை மேற்கு மண்டல புதிய போலீஸ் ஐ .ஜி.யாக செந்தில்குமார் நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன் சென்னையில் பணியாற்றினார். இவர் 2014 -ஆம் ஆண்டுகோவை மாநகர போலீஸ் துணை கமிஷனரகவும், பிறகு நீலகிரி ...

நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை (வியாழக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை வ. உ . சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது அந்த வகையில் கோவையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது .கோவை மாவட்டத்தில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் மாநகர பகுதிகளில் ...