கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு ,கெம்பனூர் சுற்றுக்குட்பட்ட அட்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் பேகன் (வயது 30 )இவர் இன்று காலையில் அந்த பகுதியில் காலைகடன் கழிக்க சென்றார். அப்போதுஅங்கு மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்த காட்டு யானை இவரை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த பேகன் அதே இடத்தில் பலியானார். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் ...

கோவை துடியலூர் என்.ஜி.ஜி ஒ காலனி, கணேஷ் நகரை சேர்ந்தவர் பூபதி. இவரதுமனைவி மகேஸ்வரி (வயது 24) இவர் கடந்த 11ஆம் தேதி அவரது உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கணவர் பூபதி துடியலூர் போலீசில் புகார் செய்துள்ளார். கோவை துடியலூர் முத்து நகரை சேர்ந்தவர் ...

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, எல்லையில் 10 அடி நீள குகையில் பதுக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் மீட்டனர். ஜம்மு – காஷ்மீரில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் 18, 25 மற்றும் அக்., 1ல் மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அக்., 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதனால் பல்வேறு ...

கோவையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் ஒன்றாக உக்கடம் பகுதி உள்ளது. இங்கு உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரை உள்ள இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தை கடந்து செல்ல நீண்ட நேரம் பிடித்தது .இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கு மேம்பாலம் கட்டுப்பணி தொடங்கப்பட்டது. ...

கோவைசூலூர் பக்கம் உள்ள சிந்தாமணி புதூர், செல்வ லட்சுமி புரத்தைச் சேர்ந்தவர் குமார் . (வயது 54) கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது மகன் சாலை விபத்தில் இறந்து விட்டார் . இதிலிருந்து மன அழுத்தத்துடன் குமார் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் நைலான் கயிற்றை மின் ...

கோவை துடியலூர் வெள்ளை கிணறு பிரிவு ,வி.சி.எஸ் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். ( வயது74 )நேற்று இவர் துடியலூர் வெள்ளக்கிணறு ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வந்த பைக் இவர் மீது மோதியது .இதில சுப்பிரமணியம் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார் ...

திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.ப்ரதீப்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார் பின்னர் ஆட்டோவில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டினார் இந்தப் பேரணியில் டாக்டர்கள் செவிலியர்கள் மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் ஆகியோர் கையில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பதாகையை ஏந்தி மாவட்ட ஆட்சித் ...

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு ட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களில் சிலர் ஆன்லைன் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுதல் மற்றும் பகுதிநேர வேலை வாய்ப்பு என்ற பெயரில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட நபர்கள் ஆவடி காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரை பெற்று இணைய வழி குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையாளர் மற்றும் இணைய வழி ...

திருச்சி மாநகரச் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கும் பொது சுகாதாரத்துக்கும் கேடு விளைவதைத் தடுக்கும் வகையில் மாநகரில் கால்நடைகளை வளா்ப்பதற்கென உப விதிகள் தயாா் செய்யப்பட்டு 30.04.2013 அன்று மாமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, கால்நடை வைத்திருப்போா் அவற்றுக்கு மாநகராட்சியிடம் அனுமதி பெற்று, தங்கள் வளாகத்துக்குள்ளேயே கட்டிவைத்து சுகாதார முறைப்படி வளா்க்க வேண்டும். சாலைகளிலோ, ...

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள கிராஸ் ஹில் தேசியப் பூங்கா மற்றும் கரியன்சோலா தேசியப் பூங்காவில் வளமான பல்லுயிரியலை ஹெர்பெட்டோபவுனா ஆய்வு வெளிப்படுத்துகிறது. ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி கோட்டத்தில் இந்த ஆண்டு செப் 3ம் தேதி முதல் 5 ம் தேதி வரை வால்பாறை மலைத் தொடரில் உள்ள அக்காமலை ...