பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர் உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகை, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை ரூ.1,000 என்பதை ரூ.1,500 ஆகவும் உயர்த்தி வழங்கினார்கள். அத்துடன், தற்போது, ...
திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலந்ததாக கூறப்படும் புகார் தொடர்பாக நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க கோரி விஜயவாடா உயர்நீதிமன்றத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது… திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகனின் அரசு கலந்ததாக ஆந்திர முதல்வர் ...
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த வாரம், ஈரோடு அம்மா பேட்டையை சேர்ந்த கட்டிட தொழிலாளியான செந்தில் குமார் (வ45) தனது நண்பருடன் மது குடிக்கும் போது போதையில் ஏற்பட்ட தகராறில் ,நண்பர் ஏர்கன்துப்பாக்கியால் சுட்டதில் வலது கால் தொடையில் குண்டு துளைத்தது . இதை தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ...
கோவை அருகே உள்ள போத்தனூர் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் தயாளன் ( வயது 42 )இவர் நேற்று தனது நண்பர்களுடன் பொள்ளாச்சி பக்கம் உள்ள குளத்தூர் கன்னிமார் கோவில் ஆற்றில் குளிக்க சென்றார் .குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து அவரது ...
கோவை சிங்காநல்லூர் சார் – பதிவாளர் அலுவலகம் வெள்ளலூரில் உள்ளது. இங்கு சார் -பதிவாளராக நான்சி நித்யா கரோலின் பணியாற்றி வருகிறார்.இங்கு பத்திரங்கள் பதிவு செய்ய லஞ்சம் வாங்கப்படுவதாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு திவ்யா தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் ...
கோவை ரத்தினபுரி இந்திரா நகரை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி மெர்சி ( வயது43) இவர் நேற்று அவரது வீட்டில் விஷ மாத்திரைகளை தின்று மயங்கி கிடந்தார் . அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் ...
தமிழ்நாடு கேரளா மாநிலங்களுக்கு இடையான எல்லை ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டம் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன், கேரள போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கோவை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்.சுரேஷ், கேரளா பாலக்காடு உதவி காவல் கண்காணிப்பாளர் அஸ்வதி ...
டெல்லியில் CSR யுனிவர்ஸால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக தாக்க மாநாடு மற்றும் விருதுகளின் (SICA) 4வது பதிப்பில், நிலையான சுற்றுச்சூழல் பிரிவில், 2024 க்கான சமூக அக்கறை விருது சிறுதுளிக்கு வழங்கப்பட்டுள்ளது. 450க்கும் மேற்பட்ட சமூக செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்ட விருதுக்கான தேர்வில் சிறுதுளி இந்த தேசிய அங்கீகாரத்தைப் பெற்றது என்றனர் மேலும் தமிழ்நாட்டிலிருந்து இரண்டு ...
திருவள்ளூர் : மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 21.9.2024 மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மின் வாரிய சேர்மன் ராஜேஷ் லக்கானி ஆகியோர் இணைந்து தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள பாமர மக்களும் ...
திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி, செப்டம்பர், 6ம் தேதி முதல், 17ம் தேதி வரை, 12 நாட்களில் மட்டும், இதுவரை இல்லாத வகையில், 818.21 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.கேரளாவில் ஓணம் திருவிழா புகழ் பெற்ற ஒன்று. கேரள மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வர். இந்நிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகையின் எதிரொலியாக மதுபானங்கள் ...













