கோவை: கேரளா மாநிலம், திருசூர் மாவட்டம் தலிகுளம், ஸ்னேகதீரம் கடற்கரையில் வடக்கே அரபத் என்ற இடத்தில் நேற்று இருவர் கடலில் குளித்த நிலையில் ஒருவர் அலையில் சிக்கி பலியானார். மேலும் ஒருவர் உயிருடன் மீட்கபட்டார். விசாரணையில் உயிரிழந்தவர் கடலூர் மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த அபிஷேக் என்பது தெரிய வந்துள்ளது. இவர் கோவை அரசு மருத்துவக் ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ஆல்வின் மீது கோவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன .கடந்த வருடம் நடைபெற்ற கொலைக்கு ஆல்வினை பழிவாங்கும் நோக்கத்தில் எதிர் தரப்பினர் திட்டமிட்டு செயல்பட்டு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது ...

ஆவடி காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 27 காவல் நிலையங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன. 6 மகளிர் காவல் நிலையங்கள் பெண்களின் பாராட்டுதல்களை பெற்றவன்! சமீபகாலமாக காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 27 காவல் நிலையங்கள் பொதுமக்கள் உள்ளே நுழையும் போது திருட்டு வாகனங்களும் விபத்துக்களை ஏற்படுத்திய வாகனங்களும் முகத்தை சுளிக்க வைத்தன. அருவருக்கத்தக்க ஏராளமான குப்பைகளுடன் ...

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் தலைவெட்டி சந்துரு .இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ரயில்வே பாலம் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே உள்ள பி கிளாஸ் ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்த பூக்கட்டும் தொழில் செய்து வரும் பிரபல ரவுடி ஆட்டுக்குட்டி ...

சென்னை : தமிழ்நாட்டில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போதை பொருள் குற்றவாளிகளுடன் பல காவலர்கள் உடந்தையாக இருப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக 850 காவலர்களின் பட்டியலை மாநில புலனாய்வு பிரிவினர் காவல்துறை தலைமை இயக்குனரிடம் ஒப்படைத்ததாக வெளியிடப்பட்டிருந்தது. மேற்கூறிய செய்தி கட்டுரையில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்கு ...

சிறுவனை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாடகர் மனோவின் மகன்களுக்கு முன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 10 ஆம் தேதி இரவு மனோவின் மகன்கள் ஷாகிர் மற்றும் ரபிக் ஆகிய இருவரும் தங்களது வீட்டின் முன்பு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது அந்த பகுதியில் கால்பந்து பயிற்சிக்கு வந்த வாலிபர்கள் சிலருக்கும் மனோவின் ...

திருப்பதி தேவஸ்தானத்திற்கு லட்டு செய்ய அமுல் நிறுவனம் நெய் வினியோகம் செய்ததாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியான நிலையில் இதுவரை நாங்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் விநியோகம் செய்யவில்லை என அமுல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு அமுல் நெய் விநியோகிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான சில பதிவுகளை ...

42 நாட்களுக்கு பின் மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். ஆனால் நீதி கிடைக்காவிடில் மீண்டும் போராட்டம் தொடரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கார் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பக்கம் உள்ள கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் வீராசாமி. இவரது மகன் சீனிவாசன் ( வயது 37) இவர் நேற்று அன்னூர் -ஓதிமலை ரோட்டில் பைக்கில்  சென்று கொண்டிருந்தார். அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு கிரைன் இவரது பைக் மீது மோதியது. இதில் சீனிவாசன் படுகாயம் ...

திருப்பூர் மாவட்டம் அவினாசி சோலையூர் ரோட்டில் உள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சங்கர் (வயது 35 )பட்டாசு வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர் .இந்த நிலையில் இவரது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பலரிடம் கடன் வாங்கினார். அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. ...