ஆவடி, அக், 4, ஆவடியில் 6000 பேர் கலந்து கொண்ட இரவு மாராத்தான் ஓட்டத்தை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். முதலமைச்சர் ஸ்டாலின் உத்திரவுப்படி போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வை ஏற்படுத்த ஆவடி காவல் ஆணையரகம், சென்னை காவல் ஆணையரகம் , விளையாட்டு மேம்பாட்டு துறை, தனியார் கல்லூரிகள் ...

உலகக் கோப்பைக்கான வார்ம் அப் போட்டிகள் இன்று முதல் வரும் 3 ஆம் தேதி வரையில் தொடர்ந்து நடக்கிறது. இன்று மட்டுமே 3 போட்டிகள் நடக்கிறது. வார்ம் அப் போட்டிகளைத் தொடர்ந்து, 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் நடக்கிறது. இந்த தொடரில் ...

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பரளிபுதூர் ஊராட்சி அம்பேத்கர் நகரில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி – ராஜ திலகம் இவர்களது மகள் கோதைநாயகி மதுரை ஶ்ரீராம் நல்லமணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இம்மாணவி கால்பந்து விளையாட்டின் மீது கொண்ட ஆர்வமிகுதியால் எட்டாம் வகுப்பு முதல் கால்பந்து விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். ...

ஈக்வெஸ்ட்ரியன் எனப்படும் குதிரையேற்ற விளையாட்டில், டிரெஸ்úஸஜ் அணிகள் பிரிவில் இந்தியாவின் சுதீப்தி ஹலிஜா, திவ்யகிருத்தி சிங், விபுல் ஹிருதய் செதா, அனுஷ் அகர்வல்லா ஆகியோர் அடங்கிய அணி 209.205 சதவீத புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தைக் கைப்பற்றியது. சீனா, ஹாங்காங் அணிகள் முறையே அடுத்த இரு பதக்கங்களைப் பெற்றன. ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் குதிரையேற்றத்தில் இதற்கு ...

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டாவது லீக் போட்டியிலும் இந்திய ஹாக்கி அணி அபார வெற்றி பெற்றது. 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 45 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்திற்கு அதிகமான வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். வரும் 8ம் தேதி வரையில் 40 விளையாட்டுகள் 400 வகையிலான போட்டிகள் நடைபெற ...

தஞ்சாவூர் சுசிலா முருகையன் அறக்கட்டளை சார்பாக ,ஆண்களுக்கான இறகுபந்து போட்டிகள், தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள ,ராயல் கிளப் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கில் 17 நாட்கள் நடைபெற்றது. இதில் முதல் இடத்தை பிடித்தவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது .இந்த போட்டியில் முதல் பரிசை அறிவழகன், ஆனந்த் மற்றும் ...

தஞ்சையில் 3 நாட்கள் நடைப்பெற்ற மாநில அளவிலான கேரம் போட்டியில் வெற்றிப் பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கேரம் கழகம் மாநிலத் தலைவரும். தஞ்சை மேயருமான சண். இராமநான் சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார். தஞ்சை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கன்வென்ஷன் ஹாலில் தமிழ்நாடு மாநில கேரம் கழகம் சார்பில் மாநில அளவிலான ...

கொழும்பு: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இதன்மூலம் 8-வது முறையாக ஆசியக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இலங்கை அணியின் 6 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு மொகமது சிராஜ் உதவினார். 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கை, பாகிஸ்தானில் ...

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சூப்பர் 4 போட்டி மழையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசியக் கோப்பையின் முதல் லீக் போட்டி மழையால் முடிவு எட்டப்படாமல் நிறுத்தப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இன்றையப் போட்டியில் ஏற்கனவே கணித்தது போன்று மழையால் தற்போது தடைப்பட்டுள்ளது. ஆசியக் ...

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி 18 ஆம் ஆண்டு வடமாடு மஞ்சு விரட்டு விழா ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட கவுன்சிலருமான ஆதித்தன் தலைமையில் நடைபெற்றது. கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் துவங்கி வைத்தார் . தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி ஆர் ராஜசேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ...