சென்னை: தமிழகத்தில் ஜன.,19 முதல் 31 வரை நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை வழங்க பிரதமர் மோடியை, அமைச்சர் உதயநிதி நாளை (ஜன.,4) சந்திக்க உள்ளார்.அரசின் திட்டத்தின் கீழ் ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் 17 வயதிற்கு உட்பட்டவர்கள் மற்றும் ...

மாணவ மாணவியர்கள் சில பெற்றோர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர் இப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கும் கோபி நகரச் செயலாளரும் கோபி நகர மன்ற தலைவருமான என் ஆர் நாகராஜ் அவர்கள் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார் இந்திய தடகளப் போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வென்ற கோபி போக்குவரத்து தலைமை ...

கரூர் மாவட்டத்தில் மாநில அழைப்பிதழ் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற திருச்சி மாவட்டத்தை சேர்ந்த குத்துச்சண்டை விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது கரூர் மாவட்டத்தில் கரூர் மாவட்ட குத்துச்சண்டை கழகம் சார்பில் கடந்த டிசம்பர் 23,24 ம் தேதிகளில் மாநில அழைப்பிதழ் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது இப்போட்டியில் ...

ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலானப் உலகக் கோப்பையின் 39ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் ஜத்ரன் 129 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச ...

உலகக் கோப்பையில் இன்றையப் போட்டியில் வங்கதேச அணியின் கேப்டன் செய்தது சரியா, தவறா என கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது. உலகக் கோப்பையில் தில்லியில் நடைபெற்ற  போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை 279 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இப்போட்டியில் இலங்கை வீரர் ...

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு யோகாசன சங்கம் ராமநாதபுரம் கிளை, நேரு யுவ கேந்திரா, இன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் மூன்றாம் ஆண்டு மாநில ஓபன் யோகாசன போட்டி நடைபெற்றது. ராமநாதபுரம் யோகாசன மாவட்ட விளையாட்டு ங்க செயலாளர் ஸ்ரீதரன் வரவேற்றார். ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம் துவக்கி வைத்தார். துணைத் தலைவர் நம்பூதியன் முன்னிலை வைத்தார். இன்பன்ட் ...

மும்பை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது இந்திய அணி. அது குறித்து கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தது. ‘உலகக் கோப்பை தொடர் எங்களுக்கு சென்னையில் தொடங்கியது. அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்பதே எங்களது முதல் இலகாக இருந்தது. அது இப்போது நிறைவேறியுள்ளது. மிகுந்த மகிழ்ச்சி. இந்த ஏழு ...

ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட்டை இணைக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒலிம்பிக் சங்கத்திடம் பரிந்துரைகளை வழங்கியுள்ளது. கடந்த 1900 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்பட்டு உள்ளது. அதன் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்படவில்லை. ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் தொடரை இணைப்பதற்காக சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திடம் இதுகுறித்து பரிந்துரைக்கபட்டுள்ளது. வரும் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ...

ஆசிய விளையாட்டில் மகளிர் கபடி இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி, தைவானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இன்றைய நாளில் இந்தியா வெல்லும் மூன்றாவது தங்கப் பதக்கம் இதுவாகும். நேற்றைய நாளின் முடிவில் 95 பதக்கங்களை இந்தியா வென்று இருந்த நிலையில், இன்று 3 தங்காம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என தற்போது ...

கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இன்று இந்தியாவில் தொடங்குகிறது. இந்த சூழலில் தொடரில் பங்கேற்றுள்ள அணிகளின் கேப்டன்கள் அது குறித்து தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.. இந்தியா கேப்டன் -ரோஹித் சர்மா: உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஒவ்வொரு கேப்டனும் தங்கள் நாட்டிற்காக மிகவும் சிறப்பான ஒன்றைச் சாதிக்க விரும்புகிறார்கள். இது மிகவும் மதிப்புமிக்க ஒன்று. 50 ஓவர் ...