தேனி மாவட்டம் பெரியகுளம் தெங்கரை அமைந்துள்ளது ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கோவில் இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இந்த விசேஷ ஹோமம், மஹா சாந்தியும், அஷ்டபந்தனம் சமர்ப்பித்தலும் மஹா சாந்தி திருமஞ்சனம், சயனாதிவாசம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ கோபாலகிருஷ்ணனுக்கு தீபாரணைகள் நடைபெற்றது இந்த பூஜையில் பெரியகுளம் ...
சதுரகிரியில் தொடர் மழை பெய்துவருவதால், பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூா் – மேகமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட சாப்டூா் வனச்சரகத்தில் புகழ் பெற்ற சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களுக்கு மலைப் பாதை வழியாக 10 கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டும். இங்கு பிரதோஷம், அமாவாசை, பெளா்ணமி ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகா காளியம்மன், ஸ்ரீ அருள் சக்தி மாரியம்மன் ஆகிய ஆலயங்களில் ஆடி வெள்ளிக்கிழமையின் கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தேன், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் செய்து அலங்கார பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து கொண்ட ...
திருச்சி மணச்சநல்லூர் திருப்பைஞ்சீலி நீலி வன நாதர் கோயிலில் ஆடிப்பூர விழா கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடர்ந்து விழா நாட்களில் சுவாமியும் அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்து அருளினார் தொடர்ந்து ...
திருச்செந்தூர் முருகன் கோயிலில் 15 ஆண்டுகள் கழித்தும் கோபுரத்தில் உள்ள கலசத்தில் வைக்கப்பட்டிருந்த வரகு தானியம் அப்படியே இருப்பது ஆச்சர்யமடைய வைத்துள்ளது. பொதுவாகவே ஒவ்வொரு கோயிலிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். அந்தகவகையில், தூத்துக்குடியில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலில் கடந்த 2009 -ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதன்படி, கடந்த 2021 ...
சூலூர் எம்ஜிஆர் நகர் அருள்மிகு வீரமாத்தி அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா சுமார் 700 ஆண்டுகளாக தேவரின வம்சத்தின் பட்டக்காரர் கூட்டத்தார் சிவனேயச் செல்வர்களாக வாழ்ந்து வருகின்றனர் இவர்கள் தங்கள் குலதெய்வமாக தீப்பாய்த அம்மனை வீரமாத்தி அம்மன் என பெயரிட்டு திருக்கோவில் அமைத்து வழிபட்டு செய்து வந்தனர் திருக்கோவில் கற்பலகையில் வாசல் மற்றும் ஊஞ்சல் ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் இரண்டாவது டிவிஷன் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வனப்பேச்சியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றதை தொடர்ந்து சிறப்பு அலங்காரபூஜை நடைபெற்றது அதைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது .முன்னதாக ஸ்ரீ முனீஸ்வரனுக்கு ...
இன்று காலை டெல்லியில் இருந்து ஹஜ் பயணிகளின் புனித பயணம் முதல் விமானம் புறப்பட்டது. இதன்படி 2024-ம் ஆண்டில் சவுதி அரேபியாவுக்கு 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 இந்திய பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மதீனாவுக்கு ஹஜ் ...
கோவை அருகே பஞ்ச கல்யாணி திருமணம்: மழை வேண்டி கழுதைகளுக்கு மேளதாளம், முழங்க உற்சாகமாக செய்து வைத்த கிராம மக்கள்…. கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கிராமம், லக்கேபாளையம். இக்கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் வறட்சி மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் ...
சேலம், தீவட்டிப்பட்டியில் உள்ள, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடப்பது வழக்கம். இந்த விழாவை ஒரு தரப்பினர் மட்டுமே நடத்தி வந்தனர். இந்த ஆண்டு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் சாமி கும்பிட கோவிலுக்கு வருவோம், நாங்களும் விழா நடத்துவோம் என மற்றொரு தரப்பு மக்களும் ...