பிரதமர் மோடி உள்பட 6 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவை முன்னிறுத்தி அயோத்தியில் மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் பல நூறு கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்டு வருகின்றன. மூன்று அடுக்குகளுடன் உருவாகி இருக்கும் ராமர் கோவிலில் 392 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. எண்கோண வடிவமைப்பு கொண்ட இந்த ஆலயத்துக்குள் செல்ல ...

அயோத்தியில் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அயோத்தியில் இருந்து கொண்டு வந்த அட்சதை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கோவை மாநகரில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அட்சதை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பொருட்டு ராமநாதபுரம் மண்டலில் உள்ள அம்மன் குளத்தில் இந்த மாதிரி இந்து ...

மஹாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் ஆதியோகி ரத யாத்திரை கோவை ஈஷா யோக மையத்தில் நேற்று (ஜன 5) கோலாகலமாக தொடங்கியது. பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார். கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவரத்திரி விழா ஆண்டுதோறும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது . இதையொட்டி தென் ...

கேரள மாநிலம் சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது எந்தவித அடிப்படை வசதியும் செய்யாமல் எதைப் பற்றியும் கண்டு கொள்ளாத கேரளா அரசு மற்றும் தேவசம்போர்டு குழந்தைகளோடு வரும் ஐயப்ப பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது இதனால் பல பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யாமல் சொந்த ...

நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதிசெய்ய சட்டம் இயற்றியதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லும் நிகழ்ச்சி, கேரளாவில் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. ஸ்ரீ சக்தி சங்கமம் என்று பெயரிடப்பட்ட இந்த மாநாட்டில் பங்கேற்க திருச்சூர் வந்த பிரதமருக்கு சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது. திறந்த வாகனத்தில் பிரதமர் சென்ற போது சாலையில் இரு பக்கத்திலும் ...

லக்னோ: ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கும், அதைத் தொடர்ந்தும் அயோத்தி வருபவர்களுக்கு அது மறக்க முடியாத மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ...

பெங்களூரு: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள‌ ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற வுள்ளது. அக்கோயிலின் கருவறையில் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக, 3 சிற்பிகள் குழந்தை ராமர் சிலைகளை வடித்தனர். இதில் சிறந்த சிலையை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. இக்கோயிலை நிர்வகிக்கும் ஸ்ரீ ராம ...

புதுடெல்லி:ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபிக்கு அருகில் உள்ள முர்ரேகாவில் 55,000 சதுர மீட்டர் பரப்பளவில் பிரம்மாண்டமான இந்து கோவில் கட்டப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி நரேந்திர மோடி இந்த கோவிலின் கட்டுமானத்தை பிப்ரவரி 2018-ல் தொடங்கி வைத்தார். அபுதாபி கோவிலையும் பாப்ஸ் அமைப்பு சார்பில் கட்டுகிறது, இது உலகம் முழுவதும் சுமார் 1,200 இந்து ...

அயோத்தி ராமா் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழை திருச்சி மாவட்ட பாஜக சாா்பில் எடமலைப்பட்டி புதூா் பகுதியில் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகா் மாவட்ட பாஜக தலைவா் ராஜசேகரன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம் பொது மக்களிடம் அழைப்பிதழ் மற்றும் ராமா் கோயில் அட்சதை பிரசாதம் உள்ளிட்டவைகளை வழங்கினாா். பிறகு ...

இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசை மங்கை திருக்கோவில் மங்களீஸ்வரர் மங்களேஸ்வரி திருக்கல்யாண மாலை சூலூர் வைத்தீஸ்வரன் ஆலய மார்கழி கமிட்டி குழு அன்பர்கள் சார்பில் உத்திரகோசமங்கையிலிருந்து கொண்டுவரப்பட்டு சூலூர் ஆலயத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமி மற்றும் பக்தர்கள் திரளாக திருக்கல்யாணம் மாலையை திருக்கோவில் வளமாக கொண்டு வந்து வைத்தீஸ்வரனுக்கும் தையல்நாயகி அம்மனுக்கும் ...