காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர், பாஜகவில் இணைவதற்கான சமிக்ஞைகள் தெரிய தொடங்கி இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே, அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த சூழலில், கேரளாவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் சசி தரூர் கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியில், ...
திருவள்ளூர் அருகே ஈக்காடு கண்டிகையில், சென்னை எல்லை சாலைத் திட்டம் பகுதி-3 பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தின் வடக்கு, தென் மாவட்டங்கள், சென்னை, அதன் சுற்றுப்புற மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள், எண்ணூர் மற்றும் காட்டுப் பள்ளி துறைமுகங்களுக்கு எளிதாக சென்றடையவும், கனரக வாகன போக்குவரத்தால் ...
போலி சாதி சான்றிதழ்கள் கொடுத்து வேலைவாய்ப்பை பெற்றதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஊழியர்களின் சாதி சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்த விசாரணையை குறித்த காலத்திற்குள் முடிக்க மாநில அளவிலான குழுவுக்கு உத்தரவிடக் கோரி பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் ...
இது 2025, 2016 அல்ல, 2019 கூட அல்ல. தற்போது இந்தியாவுக்கு அரசியல் துணிவு உள்ளது. புதிய யுத்ததிறனுடன் செயல்படும் ஆற்றல் உள்ளது. எதிரியை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் புது வழிகளும் உள்ளது என பிரதமர் மோடியின் திட்டம் குறித்து அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.2016ஆம் ஆண்டு உரியில் 18 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட 10 நாட்களுக்குப் ...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் சூட்டிங் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெறுகிறது. இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு நடிகர் விஜய் வந்தார். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு விஜய் மதுரைக்கு வந்ததால் அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக ...
சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியக அரங்கத்தில் குஜராத் மாநிலம் நிறுவிய தினம் கொண்டாடப்பட்டது,. குஜராத் சமாஜ் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ‘குஜராத் ஒரு சிறந்த மாநிலம். அங்கு அதிக அளவிலான சுதந்திர போராட்ட தியாகிகள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் உள்ளனர். சர்தார் வல்லபாய் பட்டேல், ...
கொடைக்கானல் அருகே சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பிரம்மாண்டமான முறையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். கொடைக்கானல் பகுதியில் நடிகர் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் நேற்று சென்னையிலிருந்து விமானம் ...
மும்பையில் நடைபெற்று வரும் WAVES மாநாட்டின் தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அதில், “பிரதமர் மோடி ஒரு போராளி, காஷ்மீரில் அவர் அமைதியை மீண்டும் நிலைநாட்டுவார்; எந்த சவாலையும் சமாளிக்கும் வல்லமை படைத்தவர். மோடியின் திறமையை ஒரு தசாப்தமாக நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்,”இவ்வாறு தெரிவித்தார். ...
அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தின் இந்திய கொள்கை மற்றும் பொருளாதார ஆய்வு கிளப் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இந்திய மாணவர்களிடம் பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை பேசியதாவது: அமெரிக்காவின் அரிசோனா பல்கைலைக்கழகத்தில் படிக்கும் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். இங்கு உலகளாவிய அறிவை உங்களால் பெற முடியும். படிக்கும் காலத்தில் நாம் அடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளுக்கான வாழ்க்கைக்கு ...
பாகிஸ்தானுக்கு தீவிரவாத வரலாறு இருப்பதாக அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும், 26 சுற்றுலா பயணிகளின் உயிரை குடித்த பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பின்னதாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு, பாகிஸ்தானை பின்புலமாக கொண்ட ஜெய்ஷ் ...













