சென்னை: எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் தமிழகம் விரைவில் முதலிடம் பிடிக்கும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அசோசெம் சார்பில் நவீன தரவு மையங்கள் மற்றும் கிளவுட் கட்டமைப்பு தொடர்பான கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் உலகளாவிய டிஜிட்டல் மாற்றத்தில் தரவு மற்றும் கிளவுட் கட்டமைப்பில் தமிழகத்தின் பார்வை குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் உரையாற்றினர். தமிழக தகவல் ...
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் சார்பில் வணிகர் மாநாடு மக்கள் சுகாதாரம் காக்க மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு என்னும் தலைப்பில் நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “எல்லா ...
மயிலாடுதுறையில் திமுக சார்பில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்ட மேடையில் பேசிக்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது மின்விளக்கு கம்பம் சாய்ந்ததில் அதிஷ்டவசமாக அவர் உயிர் தப்பி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அமைச்சர் ஆ.ராசா பங்கேற்று தமிழக மத்திய பட்ஜெட் குறித்து ...
முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எப்போதும் பாஜக – அதிமுக கூட்டணியை பற்றியே பேசி வருகிறார் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். .பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. ஈரோட்டில் நடந்த முதிய ...
முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எப்போதும் பாஜக – அதிமுக கூட்டணியை பற்றியே பேசி வருகிறார் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். .பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. ஈரோட்டில் நடந்த முதிய ...
பீகார்: இனி கூட்டணி மாறப்போவதில்லை, எப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கப் போகிறேன் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். முன்பு என்னுடைய கட்சிக்காக இங்கும், அங்கும் செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் அது மீண்டும் நடக்காது. இனி எப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கப் போகிறேன் என அவர் ...
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் தொடர்ந்து 10வது நாளாக தாக்குதல் நடத்தியுள்ளது. குப்வாரா, பரமுல்லா, பூஞ்ச், ராஜௌரி, மற்றும் அக்னூர் உள்ளிட்ட எட்டு பகுதிகள் தாக்கபட்டுள்ளன. இந்திய இராணுவமும் உடனடியாக, சரியான முறையிலும் பதிலடி வழங்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலாக, இந்தியா பாகிஸ்தானில் இருந்து அனைத்து பொருட்களையும் இறக்குமதி செய்யும், மற்றும் மூலமாக ...
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி நிச்சயம் இருக்கு – பாகிஸ்தானுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை.!!
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே மக்கள் நினைப்பது நிச்சயம் நடக்கும் என்று உறுதியளிக்க விரும்புவதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேலும், இந்தியா மீது கெட்ட எண்ணம் கொண்டவர்களுக்குத் தக்கப் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த மாதம் பஹல்காமில் ...
ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். வியாபாரிகள் தின மாநாட்டில் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் தீர்மானம்கோவை மே 5 தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் 42 -வது வியாபாரிகள் தின மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள ஏ.சி. அரங்கத்தில் இன்று நடந்தது. மாநாட்டுக்கு தலைமை தலைவர் எஸ். எம் .பி. முருகன் தலைமை தாங்கினார். ...
மும்பை: உலக ஆடியோ, வீடியோ பொழுதுபோக்கு துறை உச்சி மாநாடு(வேவ்ஸ்) மும்பையில் கடந்த 1ம் தேதி துவங்கி நேற்று வரை நடந்தது, இதில், இந்தியாவின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை குறித்த ஐந்து அறிக்கைகளை ஒன்றிய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டார். அவர் வெளியிட்ட ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு ...













