பொள்ளாச்சி அருகே உள்ள ஆர். பொன்னாபுரத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 40) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார் .இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள வடக்கி பாளையம் பிரிவில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனை அகற்றக்கோரி பொள்ளாச்சி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி சிங்கிடம் அசோக்குமார் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் ...

அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி இல்லை என்றும், அதிமுகவுடன் கூட்டணி என்று வதந்தி பரப்புவதாகவும் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கழகத்தின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் ...

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரேசில் சென்றடைந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா, தென்அமெரிக்க நாடான பிரேசில், மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான கயானா ஆகிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவுக்கு முதலில் சென்றார். கடந்த 17 ஆண்டுகளில் ...

கோவை ஆவராம்பாளையம், முருகன் கோவில் வீதியில் முத்தமிழ் படிப்பகம் என்ற பெயரில் ம.தி.மு.க. கிளை அலுவலகம் உள்ளது .இந்த அலுவலகத்தை நேற்று முன்தினம் சிலர் இடித்து தரைமட்டமாக்கினார்கள் .இதுகுறித்து மதிமுக பீளமேடு பகுதி செயலாளர் வெள்ளியங்கிரி பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சுந்தர்ராஜன், கோகுல்ராஜ், செந்தில்குமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து ...

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பெட்டகங்கள் வழங்கும் விழாவினை காணொளி காட்சியின் மூலம் துவக்கி வைத்தார். அதன்படி திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட 59 வது வார்டு கல்லுக்குழியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் 50 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய ...

சென்னை: மின்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.400 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக, முன்பு மின்துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் செந்தில்பாலாஜி மீது லஞ்சஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவ அறப்போர் இயக்கம் கடந்த ஆண்டு புகார் கொடுத்த நிலையில், தற்போது அதிமுக தரப்பில் மீண்டும் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. மின்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.400 ...

சென்னை: தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சியினருக்கும், மக்களைப் பற்றி அக்கறை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. மேலும் அதிமுக, திமுக மாறி மாறி வழக்கு பதிவு செய்து கொண்டே இருந்தால் நீதிமன்றங்கள் மற்ற வழக்குகளை விசாரிப்பது எப்போது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2022 ஆம் ...

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள நர்சிபுராவில் ரூ.470 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை முதல்வர் சித்தராமையா நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் சித்தராமையா பேசியதாவது: எனது தலைமையிலான கர்நாடக அரசை கவிழ்க்க பாஜக பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது. என் மீதும் எனது ஆதரவாளர்கள் மீதும் பொய் வழக்குகளை போட்டு அச்சுறுத்தி ...

டெல்லியில் நேற்று நடைபெற்ற மேயர் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மகேஷ் குமார் கிச்சி வெற்றி பெற்றார். டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளர் கிஷன் லாலுக்கும், ஆம் ஆத்மி வேட்பாளர் மகேஷ் குமார் கிச்சிக்கும் கடுமையான போட்டி நிலவியது. மொத்தம் பதிவான 265 வாக்குகளில் 2 வாக்குகள் ...

சென்னை: ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, 80, வயது மூப்பின் காரணமாக, தீவிர அரசியலில் இருந்து விலகியுள்ளார். கட்சியின் தலைமை பொறுப்பை தனது மகன் துரை வைகோவிடம் கொடுத்து விட்டு, ஓய்வெடுத்து வருகிறார். இருப்பினும், அவ்வப்போது, அரசியல் கருத்துக்களை கூறி வருகிறார். இந்த நிலையில், வைகோ சென்னை ...