ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 20 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள ஜெய்சால்மர்-ஜோத்பூர் நெடுஞ்சாலையில் 57 பயணிகளுடன் ஆம்னி பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. நேற்று மதியம் 3 மணி அளவில் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த ...
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே தாமலேரி முத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு திமுக அரசின் உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்காக விடுமுறை அளித்திருப்பதை கடுமையாக விமர்சித்துள்ளார்.பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்ணாமலை தனது பதிவில், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாக எந்தத் துறை நிர்வாகத்தையும் சரியாக கவனிக்காமல், வெற்று விளம்பரங்களிலேயே திமுக அரசு ...
உதகை : அஇஅதிமுக கழகத்தின் பொதுச் செயலாளர் முன்னா உதகை அக்டோபர் 13 முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி ஆணைக்கிணங்க எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி வேலுமணி வழிகாட்டுதலின்படி உதகை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகரப்பகுதிக்கான பூத் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டமானது மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி டி வினோத் தலைமையில் மாநில வர்த்தக அணி செயலாளர் ...
கரூர் துயர வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, ஐகோர்ட் அமைத்த SIT குழு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படவுள்ளது. இதற்கான அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளார்கள். மேலும், சிபிஐ விசாரணையை கண்காணிப்பதற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்து Sc உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தாமாக விசாரணைக்கு எடுத்தது ...
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி ...
கோவை உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டுன்ஸ் வரை புதிய மேம்பாலம் கட்டப்பட்டு நேற்று முன்தினம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.இந்த மேம்பாலதிட்ட பணிகள்அ.தி.மு.க. ஆட்சியின் போது உருவாக்கப்பட்டது.திமுக ஆட்சி காலத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் அதிமுக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட பாலம் என்பதால் அதை கொண்டாடும் வகையில் முன்னாள் அமைச்சர் எஸ். பி .வேலுமணி தலைமையில்,சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ...
மும்பை: இந்தியா-இங்கிலாந்து இடையே ரூ.4318 கோடி மதிப்பிலான ஏவுகணை ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இங்கிலாந்து பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பதவியேற்ற பின்னர், முதல் முறையாக இந்தியாவுக்கு நேற்று முன்தினம் வந்தார். அவர், மகாராஷ்டிராவின் மும்பையில் இருந்து தன் அரசுமுறை பயணத்தை தொடங்கியுள்ளார். அவருடன் இங்கிலாந்து தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் என 125 பேர் ...
கரூரை திமுகவின் முக்கிய கோட்டையாக மாற்றி, தலைவர் மு.க. ஸ்டாலின் மனதில் முக்கிய இடம் பிடித்தவர் எனப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாம். கோவை மேற்கு மண்டல திமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பு அவர் மீது வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பின்புலமாக, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கோவையில் ...
பீகார் சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளராக நிதீஷ் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். பீகாரில் 18-வது சட்டசபை தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 14-ந்தேதி நடைபெறும். இந்நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் மத்திய அமைச்சரான கிரிராஜ் சிங் செய்தியாளர்களிடம் ...
கரூர் துயர சம்பவத்திலிருந்து வெளியே வந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் மீண்டும் ஈடுபடத் தொடங்கியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்து தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய நடிகர் விஜய் பல மாவட்டங்களுக்கும் பிரச்சார பயணத்தை மேற்கொண்டார். அவ்வாறாக கடந்த 27ம் தேதி கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் ...













