கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது அலட்சியத்தால் ஏற்பட்ட தவிர்க்கக்கூடிய விபத்து தான் என தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் குழு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறது. கரூருல் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் நிர்வாக அலட்சியத்தார்கள் ஏற்பட்டது என்ற என்.டி.ஏ எபிக்கள் குழு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. பாஜகவின் தேசிய தலைவர் ...

கரூர்: தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியுள்ளது. இதில் 10 குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 பேர் பலியாகினர், 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த துயரத்தின் எதிரொலியாக, தமிழக அரசு அரசியல் ...

கோவை மாவட்டம் அன்னூர் குமாரபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ். ( வயது 53) இவரது மனைவி நாகமணி. இவர்களது மகள் திருமூர்த்தி ( வயது 26) இவர் கடந்த 20 23-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5-ஆம் தேதி அன்னூரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதி உயிரிழந்தார் . திருமூர்த்தி விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக தனியார் ...

முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில், அடுத்தவர் முதுகில் சவாரி செய்வதில் பழகிய பாஜக, பிறர் ரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி கட்சி. கரூர் நெரிசலைப் பயன்படுத்தி யாரைத் தன் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்று வலம் வருகிறார்கள் என கடுமையான சொற்களை பயன்படுத்தியிருந்தார். இதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், “இந்த பதிவின் ஒவ்வொரு வார்த்தையிலும் முதலமைச்சரின் பதற்றம் ...

கரூர் துயரச் சம்பவம் பூதாகரமாக வெடிக்க, தமிழ்நாடு அரசின் சார்பில் அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்பட 4 பேர் மீது கரூர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு ...

சென்னை : நீதிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்றும் உண்மை நிச்சயம் வெளியில் வரும் என்று தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார் கரூர் விவகாரம்  தொடர்பாக  2025 அக்டோபர் 3ஆம் தேதியான நேற்று நீதிமன்றம் கடுமையாக சாடிய நிலையில், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 2025 செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் ...

சென்னை: விஜய் செய்தது கிரிமினல் குற்றம் இல்லை, நான் விஜய்க்கு துணையாக நிற்பேன் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய்யை தொடர்ச்சியாக எதிர்த்து வந்த எச்.ராஜா திடீரென அவருக்கு ஆதரவு தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நடிப்பில் உருவாகியுள்ள கந்தன் மலை திரைப்படத்தின் இசை வெளியீட்டு ...

மதுரையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பிய விதம் கவனம் ஈர்த்துள்ளது. விமானம் மூலம் மதுரை வந்த அவரை மாவட்ட பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்கள், “பாஜகவின் ஏ-டீம் தான் தவெக” என சீமான் கூறியதைக் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “விஜய்யிடம் கேட்க வேண்டிய கேள்விகளை ...

சென்னை: கரூரில் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது ஜாமீனில் வெளிவராத அளவுக்கு வழக்குப் பதிவு செய்துள்ளதால் அவர் தலைமறைவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவரை தனிப்படை போலீஸார் தேடி வரும் நிலையில் அவர் புதுவையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை அன்று ...

கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் நேரில் சென்று சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கரூரில் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்தபோது விஜய் அங்கிருந்து சென்னை சென்றுவிட்ட நிலையில், ...