விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெற்று வரும் பாமக நிர்வாகிகள் கூட்டத்திலும் கட்சியின் செயல் தலைவர் அன்புமணி பங்கேற்கவில்லை. தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், மகளிரணி மாணவரணி, இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அன்புமணி பங்கேற்காத நிலையில், ...

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‍அமெரிக்காவின் இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிக்கும் இந்தியா, சீனா என அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரிகளை விதித்து உத்தரவிட்டார். கடந்த ஏப்ரல் மாதம் 2ம் தேதி இந்திய பொருட்கள் மீது டிரம்ப் 26% வரியை விதித்தார். இதனைத் தொடர்ந்து திடீரென மனசு மாறிய டிரம்ப், ஏப்ரல் 10 ஆம் தேதி, ...

காசா சிட்டி: ‘நாங்கள் காசாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம், அங்கு மக்கள் பலரும் பட்டினியால் வாடுகிறார்கள்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது இரண்டாவது பதவிக் காலத்தில் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வளைகுடா நாடுகளில் தொடங்கிய ட்ரம்ப், முக்கிய நட்பு நாடான இஸ்ரேலை தவிர்த்துவிட்டார். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான இரண்டு மாத போர் நிறுத்தம் ...

பாட்னா: மிகவும் புனிதத் தலமாகக் கருதப்படும் கயா நகரின் பெயர் இனி கயா ஜி என்றே அழைக்கப்படும் என்று பிகார் அரசு அறிவித்துள்ளது. பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாநில கூடுதல் முதன்மைச் செயலர் சித்தார்த் இந்த ...

புதுடெல்லி: “ஆபரேஷன் சிந்தூர் இந்திய ஆயுத படைகளின் தாக்குதல் திறனின் வௌிப்பாடு” என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள நார்த் பிளாக்கில் புதிய பன்னோக்கு முகமை மையத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அமித் ஷா, “பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ...

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு வளைகுடா நாடுகளில் கடந்த 13 ஆம் தேதி தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இவர் தனி விமான மூலம் நேற்று கத்தார் நாட்டில் இருந்து அபுதாபி சென்றார். அங்கு சர்வதேச விமான நிலையத்தில் ட்ரம்பை, அந்நாட்டு அதிபர் வரவேற்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு 21 குண்டுகள் முழுங்க மரியாதை வழங்கப்பட்டது. ...

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்தடை ஏற்பட்டது. இதில், சிந்து பூந்துறை பகுதியில் மாநகராட்சி எரிவாயு தகனமேடை அருகே மரம் முறிந்து மின்தடை ஏற்பட்டது. இதில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாதததால், தகனம் செய்ய கொண்டு ...

இந்தியா கூட்டணி வலுவாக இருக்க வேண்டும்” என்று நான் ஆசைப்படுகிறேன். ஆனால், துரதிஷ்டவசமாக இந்தியா கூட்டணி கவலைக்கிடமாக உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ப. சிதம்பரம், “இந்தியா கூட்டணியின் எதிர்காலம் பிரகாசமானதாக இல்லை” என்றும், “இந்த கூட்டணி இன்னும் உறுதியுடன் ...

சென்னை: சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா எங்களை அழைக்காதது வருத்தம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட ஓபிஎஸ், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அமித்ஷா சென்னை வந்த போது எங்களை அழைத்து பேசாதது வருத்தமே என தெரிவித்திருந்தார். ...

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் தலைமையில் இன்று(மே 16) மாவட்ட தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் சில மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள நிலையில், அன்புமணி ...