தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) இரண்டாவது மாநாடு இன்று மதுரையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மாநாட்டு திடலில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நேற்று மதுரை மாநாட்டு திடலில் த.வெ.க.வின் 100 அடி உயர கொடிக்கம்பத்தை நிறுவுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, கிரேன் மூலம் கொடிக்கம்பத்தை நிறுவும் பணி நடைபெற்று வந்தபோது, ...

கோவை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையமானது 2019-ம் ஆண்டு முதல் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்ற எந்த தேர்தல்களிலும் போட்டியிடாத, அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பதிவினை ரத்து செய்திட உத்தேசித்துள்ளது. அதன் படி அதிக எண்ணிக்கையிலான அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்ட ...

சென்னை: வேளாண்​மை, பொதுப்​பணி, நெடுஞ்​சாலைத் துறை​களுக்​காக டிஎன்​பிஎஸ்சி வாயி​லாகத் தேர்வு செய்​யப்​பட்ட 379 பேர் மற்​றும் கருணை அடிப்​படை​யில் 33 பேருக்கு பணி நியமன ஆணை​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று வழங்​கி​னார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்​னை, தலை​மைச்​செயல​கத்​தில் வேளாண்​ துறை சார்​பில், தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் மூலம் வேளாண்மை அலு​வலர், ...

புதுடெல்லி: தைவான் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தொழில்நுட்ப, கலாச்சார உறவுகளில் இந்தியா கவனம் செலுத்தும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீனாவின் வெளியுறவு துறை அமைச்சர் வான் யீ நேற்று முன்தினம் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். அப்போது ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை ...

சர்வதேச விவகாரங்களில் ஆழமான புரிதலுக்காக அறியப்படும் ஊடகவியலாளர் ஃரீட் சக்காரியா, சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கை மாற்றம் குறித்து பேசிய அவர், இந்தியாவுக்கு வரிவிதித்தது அமெரிக்காவின் மிகப்பெரிய தவறுகளில் ஒன்றாக இருக்கலாம் என்றும், இதன் விளைவாக இந்தியா ...

அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த தலைவரான கே.ஏ.செங்கோட்டையன், ஈரோடு மாவட்டத்தில் அரசியல் ஆட்டத்தை மீண்டும் தீவிரமாக தொடங்கி உள்ளார். நேற்று அந்தியூரில் நடந்த நிகழ்ச்சியில், 100-க்கும் அதிகமான மாற்றுக்கட்சியினரை அதிமுகவில் இணைத்தார். இது, 2026 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தை மீண்டும் அதிமுகவுக்கான கோட்டையாக மாற்றும் முயற்சியின் ஒரு தொடக்கமே எனப் பார்க்கப்படுகிறது. “பாஜகவிற்கு ...

இந்தியா-சீனா இடையேயான நிலையான உறவு பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு வழிவகுக்கும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். இருநாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி உடனான சந்திப்புக்குப் பிறகு அவா் இவ்வாறு தெரிவித்தாா். தில்லியில் உள்ள பிரதமா் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதுகுறித்து பிரதமா் மோடி வெளியிட்ட ...

மத்திய அரசு ஒரு அதிரடி முடிவு எடுத்திருக்கு! பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், மாநில அமைச்சர்கள்… யாரா இருந்தாலும், கடுமையான குற்றங்களில் கைது செஞ்சு, 30 நாள் காவலில் இருந்தா, 31-வது நாள் பதவியை இழக்கணும்னு மூணு புது மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப் போகுது. இந்த மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ...

டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை இன்று திடீரென ஒருவர் தாக்கிய சமவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவில் லைன்ஸில் உள்ள ரேகா குப்தாவின் வீட்டில் அவர் மக்களின் குறைகளை கேட்டு அது குறித்த விசாரணைகளை மேற்கொண்டிருந்த போது, இந்த தாக்குதல் நடந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் ரேகா குப்தாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ...

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ள பாரபத்தி பகுதியில் நடைபெற உள்ளது. மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் பாரபத்தி- ஆவியூர் பகுதியில் 600 ஏக்கர் பரப்பளவுள்ள மைதானத்தில் மாநாட்டு வேலைகள் விரைவாக நடந்து வருகிறது. குறிப்பாக இந்த மாநாட்டில எந்த ஒரு ...