சிறைகளில் புதிய கைதிகளை அனுமதிக்கும் போது சாதி குறித்த தகவல்களை கேட்க கூடாது எனவும், சாதி குறித்த தகவல்கள் எவ்வித ஆவணங்களிலும் இருக்கக் கூடாது என அரசாணை வெளியீடு. கைதிகளுக்கு சாதி அடிப்படையில் பணிகளை வழங்க கூடாது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; ...
தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் புதிய நபர்களை கட்சியில் இணைப்பது மற்றும் மாற்றுக் கட்சியிலிருந்து தங்கள் கட்சிக்கு வரவழைப்பது போன்ற பணிகளும் நடைபெறுகிறது. அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டையான சேலத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுக உரிமை மீட்பு குழுவில் ...
அமராவதி: நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் ராணுவத்தை விட மாநில போலீசார் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். மேலும், ஹைதராபாத் மற்றும் கோவையில் நடந்த குண்டுவெடிப்புகளைச் சுட்டிக்காட்டிய அவர், தீவிரவாதிகளுக்குத் தென்மாநிலங்களே ஈஸியான இலக்குகளாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த மாதம் காஷ்மீர் ...
உதகை மே 20 நீலகிரி உதகை அனைத்து சங்கங்களின் சார்பில் உதகையில் சேரிங்க் கிராஸ் பகுதியில் இருந்து ஏடிசி வரை மாபெரும் பேரணி மாவட்ட பாஜக மற்றும் அனைத்து சங்கங்களின் ஏற்பாட்டில் தலைவர் தர்மன் தலைமையில் காஷ்மீர் பாஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்க பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக செயல்படுத்திய முப்படை வீரர்களுக்கும், பாரத ...
கோவை மே 19 கோவை சூலூர் – நீலாம்பூர் ரோட்டில் அனுமதி இல்லாமல் நாம் தமிழர் கட்சி கொடி கம்பமும், பேனர்களும் வைக்கப்பட்டிருப்பதாக சூலூர் போலீசுக்கு தகவல் வந்தது போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். கொடி கம்பமும்,பேனர்களும் அகற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி சூலூர் மண்டல தலைவர் சக்திவேல் ...
அமராவதி: ஆந்திராவில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் நடைபெற்ற ரூ.1,000 கோடி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே டெல்லியில் ஆட்சி செய்த ஆம்ஆத்மி கட்சியில் நடைபெற்ற மதுபான கொள்கை முறைகேடு நாடு முழுவதும் அதிர்வலைகளை ...
5G-ஐ வெற்றிகரமாக அறிமுகப்படுத்திய பிறகு, இந்தியா இப்போது 6G-யை நோக்கி தனது பயணத்தை வேகமாக மேற்கொண்டு வருகிறது. சமீபத்திய BHARAT 6G 2025 மாநாட்டின் போது, தொலைத்தொடர்புத் துறை இணையமைச்சர் சந்திரசேகர் பெம்மாசானி, 6G தொடர்பான 111க்கும் மேற்பட்ட ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த மேம்பட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சியை ஆதரிக்க மொத்தம் ₹300 ...
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வரின் 72 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை நகரக்கழகத்தின் சார்பாக நகரகழக செயலாளர் செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் அதேபோல வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டு சின்கோனா பகுதியில் உள்ள கந்தன்குடி மற்றும் ...
843 பாட்டில்கள் பறிமுதல் .கோவை மே 17கோவையில் உள்ள டாஸ்மாக்கடைகளிலும், பார்களிலும்,குறிப்பிட்ட நேரத்துக்கு மாறாக சட்டவிரோதமாக கள்ள சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக மாநகர காவல் துறைக்கு தகவல் வந்தது.போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் ஆர். எஸ். புரம். போலீசார் நேற்று ஆர். எஸ். புரம் , லாலி ரோடு மருதமலை ரோட்டில் ...
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நான்கு நிதித்துறை சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். மார்ச் 14 முதல் ஏப்ரல் 30 வரை நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட 18 மசோதாக்களில் இந்த நான்கு மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. தமிழக சட்டமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் 14 முதல் ஏப்ரல் 30 ...