தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் இருக்கும் நிலையில் இரண்டு மாதத்திற்கு முன்பாகவே தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார் எடப்பாடி பழனிச்சாமி 4 கட்டங்களாக சுமார் 180 தொகுதிகளில் பரப்புரையை முடித்துள்ளார். 5 ஆவது கட்ட தேர்தல் பரப்புரையை இன்னும் தொடங்கவில்லை. குறிப்பாக கரூரில் நடந்த விஜய் கட்சியின் கூட்டத்தில் 41 பேர் பலியாகினர்.இதற்குப் பின்னர் ...

தமிழகத்தில் சட்டசபை தேர்​தல் நெருங்கிவரும் நிலை​யில், கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி அன்னூரில், அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எடுக்கப்பட்ட பாராட்டு விழா அழைப்பிதழில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயர்கள் இல்லையென்ற குற்றச்சாட்டை முன் வைத்து, செங்கோட்டையன் அந்த விழாவைப் புறக்கணித்தார். அதைத் தொடர்ந்து, நடைபெற்ற எம்ஜிஆர் ...

வாஷிங்டன்: ”ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை விரைவில் நிறுத்துவதாக பிரதமர் மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளார்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று கூறினார். ரஷ்யாவும், இந்தியாவும் நெருங்கிய நட்பு நாடாக இருக்கும் நிலையில் டிரம்பின் இந்த கருத்து சர்வதேச அரசியலில் பேசும் பொருளானது. இந்நிலையில் தான் மத்திய வெளியுறவுத்துறை சார்பில் விளக்கம் ...

சென்னை : செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கின் விசாரணை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ (CBI) கையேற்கிறது. இந்நிலையில், சிபிஐ ...

சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு டிசம்பர் 15 முதல் கலைஞர் மகளிர் நல உதவித்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்தார். நடப்பு நிதியாண்டு 2025-26-க்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று சட்டமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, ​​கலைஞர் மகளிர் நல உதவித்தொகை திட்டத்தின் நன்மைகள் குறித்து உறுப்பினர்கள் ...

கரூர்: தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு விசாரணை சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டதால் தவெக நிர்வாகிகளுக்கு காவல் நீட்டிப்பு வழங்க மறுத்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் அவர்களை விடுவித்து உத்தரவிட்டார். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் ...

கோவை அருகே உள்ள ஆலாந்துறை, கோடக்காடு ,கணபதி காரர் தோட்டத்தில் கடந்த 30- 9 -2018 அன்று இரவு கிடா வெட்டு விருந்து நிகழ்ச்சி நடத்தினார்கள் .இதில் கலந்து கொண்ட கணபதி பகுதி பா.ஜ.க. துணை தலைவர் குட்டி என்கிற கந்தசாமி ( வயது 29) என்பவருக்கும் நாகராஜ் ( வயது 21) என்பவருக்கும் இடையே ...

சாலையில் செல்பவர்கள் மீது இடிப்பது, கேள்வி கேட்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்டவற்றை விடுத்து திருமாவளவன் நாகரிகமான அரசியலுக்கு வரவேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விசிக தலைவர் திருமாவளவன் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தது தொடர்பாக விமர்சித்து ...

சென்னை: சட்டசபை கூட்டத்தின் 3வது நாள் தொடங்கியுள்ள நிலையில், கிட்னிகள் ஜாக்கிரதை என்று சட்டையில் ஸ்டிக்கர் அணிந்து அதிமுக எம்எல்ஏ-க்கள் வந்திருக்கின்றனர். இதனால் இன்றைய நாளில் கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக அதிமுக கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய விசைத்தறி தொழிலாளர்களை குறித்து கிட்னி ...

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், அ.தி.மு.க. கூட்டத்தில் பேசியபோது, “தேர்தலில் மிக்ஸி, கிரைண்டர் போலவே, ஒவ்வொருத்தருக்கும் ஒரு மனைவியை கூட இலவசமாக கொடுப்பார்கள்” என்று கூறி, பெண்களை இலவச பொருட்களுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்த கருத்துக்கு தி.மு.க. அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சண்முகத்தின் கருத்து “பெண்களிடம் அ.தி.மு.க.வின் ...