கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி ...
கோவை உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டுன்ஸ் வரை புதிய மேம்பாலம் கட்டப்பட்டு நேற்று முன்தினம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.இந்த மேம்பாலதிட்ட பணிகள்அ.தி.மு.க. ஆட்சியின் போது உருவாக்கப்பட்டது.திமுக ஆட்சி காலத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் அதிமுக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட பாலம் என்பதால் அதை கொண்டாடும் வகையில் முன்னாள் அமைச்சர் எஸ். பி .வேலுமணி தலைமையில்,சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ...
மும்பை: இந்தியா-இங்கிலாந்து இடையே ரூ.4318 கோடி மதிப்பிலான ஏவுகணை ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இங்கிலாந்து பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பதவியேற்ற பின்னர், முதல் முறையாக இந்தியாவுக்கு நேற்று முன்தினம் வந்தார். அவர், மகாராஷ்டிராவின் மும்பையில் இருந்து தன் அரசுமுறை பயணத்தை தொடங்கியுள்ளார். அவருடன் இங்கிலாந்து தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் என 125 பேர் ...
கரூரை திமுகவின் முக்கிய கோட்டையாக மாற்றி, தலைவர் மு.க. ஸ்டாலின் மனதில் முக்கிய இடம் பிடித்தவர் எனப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாம். கோவை மேற்கு மண்டல திமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பு அவர் மீது வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பின்புலமாக, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கோவையில் ...
பீகார் சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளராக நிதீஷ் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். பீகாரில் 18-வது சட்டசபை தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 14-ந்தேதி நடைபெறும். இந்நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் மத்திய அமைச்சரான கிரிராஜ் சிங் செய்தியாளர்களிடம் ...
கரூர் துயர சம்பவத்திலிருந்து வெளியே வந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் மீண்டும் ஈடுபடத் தொடங்கியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்து தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய நடிகர் விஜய் பல மாவட்டங்களுக்கும் பிரச்சார பயணத்தை மேற்கொண்டார். அவ்வாறாக கடந்த 27ம் தேதி கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் ...
கோவைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வந்தபோது தங்க நகை பட்டறைகளுக்குச் சென்று ஆய்வு செய்தார் .அப்போது தங்க நகை உற்பத்தியாளர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர் நல சங்கம் கோவை பொற்கொல்லர் சங்கம், கோவை மாவட்ட தங்க நகை கூலித் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா ...
‘தவெக தலைவர் விஜய் கரூருக்கு வருவதற்கு எதற்கு அனுமதி கேட்க வேண்டும்’என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நிருபர்களிடம் பேசிய வர மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழகத்துக்குள் எல்லோரும் எந்த இடத்துக்கும் செல்வதற்கும் உரிமை உள்ளது. யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போகலாம். இதனை பெரிதுபடுத்திப் பார்க்கின்றனர். அனுமதி கொடுங்கள். நாங்கள் போக வேண்டும் ...
டெல்லி: இப்போது உலகளவில் ரேர் எர்த் மெடல் ஏற்றுமதியில் சீனா தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க இந்தியா இப்போது ஒரு மிக முக்கியமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. மின்சார வாகனங்கள், காற்றாலைகள் மற்றும் மின்னணு சாதனங்கள் என நவீனத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் பல்வேறு பொருட்களுக்கும் இந்த ரேர் எர்த் மெடல்கள் முக்கியமாகத் ...
புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதில் 20க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து தொழில்துறையினர் உட்பட இந்தியா முழுவதும் இருந்து தொழில்துறையினர் பங்கேற்கும் 350 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உரையாற்றிய முதல்வர் மு க ஸ்டாலின், உலக தொழில் மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்த தொழில்துறை அமைச்சர் தா மோ அன்பரசன் ...













