சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு டிசம்பர் 15 முதல் கலைஞர் மகளிர் நல உதவித்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்தார். நடப்பு நிதியாண்டு 2025-26-க்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று சட்டமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, ​​கலைஞர் மகளிர் நல உதவித்தொகை திட்டத்தின் நன்மைகள் குறித்து உறுப்பினர்கள் ...

கரூர்: தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு விசாரணை சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டதால் தவெக நிர்வாகிகளுக்கு காவல் நீட்டிப்பு வழங்க மறுத்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் அவர்களை விடுவித்து உத்தரவிட்டார். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் ...

கோவை அருகே உள்ள ஆலாந்துறை, கோடக்காடு ,கணபதி காரர் தோட்டத்தில் கடந்த 30- 9 -2018 அன்று இரவு கிடா வெட்டு விருந்து நிகழ்ச்சி நடத்தினார்கள் .இதில் கலந்து கொண்ட கணபதி பகுதி பா.ஜ.க. துணை தலைவர் குட்டி என்கிற கந்தசாமி ( வயது 29) என்பவருக்கும் நாகராஜ் ( வயது 21) என்பவருக்கும் இடையே ...

சாலையில் செல்பவர்கள் மீது இடிப்பது, கேள்வி கேட்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்டவற்றை விடுத்து திருமாவளவன் நாகரிகமான அரசியலுக்கு வரவேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விசிக தலைவர் திருமாவளவன் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தது தொடர்பாக விமர்சித்து ...

சென்னை: சட்டசபை கூட்டத்தின் 3வது நாள் தொடங்கியுள்ள நிலையில், கிட்னிகள் ஜாக்கிரதை என்று சட்டையில் ஸ்டிக்கர் அணிந்து அதிமுக எம்எல்ஏ-க்கள் வந்திருக்கின்றனர். இதனால் இன்றைய நாளில் கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக அதிமுக கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய விசைத்தறி தொழிலாளர்களை குறித்து கிட்னி ...

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், அ.தி.மு.க. கூட்டத்தில் பேசியபோது, “தேர்தலில் மிக்ஸி, கிரைண்டர் போலவே, ஒவ்வொருத்தருக்கும் ஒரு மனைவியை கூட இலவசமாக கொடுப்பார்கள்” என்று கூறி, பெண்களை இலவச பொருட்களுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்த கருத்துக்கு தி.மு.க. அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சண்முகத்தின் கருத்து “பெண்களிடம் அ.தி.மு.க.வின் ...

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 20 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள ஜெய்சால்மர்-ஜோத்பூர் நெடுஞ்சாலையில் 57 பயணிகளுடன் ஆம்னி பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. நேற்று மதியம் 3 மணி அளவில் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த ...

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே தாமலேரி முத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு திமுக அரசின் உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்காக விடுமுறை அளித்திருப்பதை கடுமையாக விமர்சித்துள்ளார்.பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்ணாமலை தனது பதிவில், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாக எந்தத் துறை நிர்வாகத்தையும் சரியாக கவனிக்காமல், வெற்று விளம்பரங்களிலேயே திமுக அரசு ...

உதகை : அஇஅதிமுக கழகத்தின் பொதுச் செயலாளர் முன்னா உதகை அக்டோபர் 13  முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி ஆணைக்கிணங்க எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி வேலுமணி  வழிகாட்டுதலின்படி உதகை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகரப்பகுதிக்கான பூத் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டமானது மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி டி வினோத் தலைமையில் மாநில வர்த்தக அணி செயலாளர் ...

கரூர் துயர வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, ஐகோர்ட் அமைத்த SIT குழு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படவுள்ளது. இதற்கான அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளார்கள். மேலும், சிபிஐ விசாரணையை கண்காணிப்பதற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்து Sc உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தாமாக விசாரணைக்கு எடுத்தது ...