உதகை மே 6 நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு உட்பட்ட  18ஆம் வார்டு  சாட்லைன்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் மண்மற்றும் குப்பைகள் அதிகம் நிறைந்து  இருந்ததை பகுதி நகர மன்ற உறுப்பினர் கேநீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு உட்பட்ட  18ஆம் வார்டு  சாட்லைன்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் மண்மற்றும் குப்பைகள் அதிகம் நிறைந்து  இருந்ததை பகுதி ...

பஹல்காமிற்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரவு முழுவதும் தொடர்ந்து நடவடிக்கையை கண்காணித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக வான்வழித் தாக்குதலை நடத்தி, பாகிஸ்தானின் 9 பயங்கரவாதத் தளங்களை குறிவைத்து, அண்டை நாட்டிற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. இதற்கிடையில், பிரதமர் மோடி ...

டெல்லி: தீவிரவாத முகாம்களை குண்டு வீசி அழித்த ராணுவ நடவடிக்கை பெருமை அளிக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி கொடுத்தது. ...

சென்னை: பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்திய ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்திய நிலையில், ‘இந்திய ராணுவத்துடன் தமிழகம் துணை நிற்கும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட சமூக வலைதள பதவில், ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்திய ...

தமிழகத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில், 2026 ஆம் ஆண்டுக்குள் 40 புதிய சிறு விளையாட்டு மைதானங்களை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு விளையாட்டு ஆனையம் சார்பில் விழா நடந்தது. இந்த விழாவுக்கு தலைமை தாங்கிய துணை முதல்வர் ...

சென்னை: எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் தமிழகம் விரைவில் முதலிடம் பிடிக்கும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அசோசெம் சார்பில் நவீன தரவு மையங்கள் மற்றும் கிளவுட் கட்டமைப்பு தொடர்பான கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் உலகளாவிய டிஜிட்டல் மாற்றத்தில் தரவு மற்றும் கிளவுட் கட்டமைப்பில் தமிழகத்தின் பார்வை குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் உரையாற்றினர். தமிழக தகவல் ...

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் சார்பில் வணிகர் மாநாடு மக்கள் சுகாதாரம் காக்க மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு என்னும் தலைப்பில் நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “எல்லா ...

மயிலாடுதுறையில் திமுக சார்பில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்ட மேடையில் பேசிக்கொண்டிருந்த முன்னாள்  அமைச்சர் ஆ.ராசா மீது மின்விளக்கு கம்பம் சாய்ந்ததில் அதிஷ்டவசமாக அவர் உயிர் தப்பி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அமைச்சர் ஆ.ராசா பங்கேற்று தமிழக மத்திய பட்ஜெட் குறித்து ...

முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எப்போதும் பாஜக – அதிமுக கூட்டணியை பற்றியே பேசி வருகிறார் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். .பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. ஈரோட்டில் நடந்த முதிய ...

முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எப்போதும் பாஜக – அதிமுக கூட்டணியை பற்றியே பேசி வருகிறார் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். .பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. ஈரோட்டில் நடந்த முதிய ...