பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களில் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பல நாட்டு தேசிய ஆலோசகர்களுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அமெரிக்காவின் மார்கோ ரூபியோ, பிரிட்டனின் ஜோனாதன் பாவெல், சவுதியின் முசியாத் அல் அபியான்,ஐக்கிய அரபு எமீரேட்சின் ...

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அடுத்து மாணவர்கள் எதிர்பார்ப்பது மார்க் ஷீட் எப்போது வழங்கப்படும் என்பதைத்தான். 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வரும் மே 12 ஆம் தேதி முதல் மதிப்பெண்கள் பட்டியலை பள்ளிகள் வழியாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் தேர்வு ...

உதகை மே 8 நீலகிரி மாவட்டம் கூடலூர் உட்கோட்டம் மசினகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மசினகுடி பஜார் பகுதியில் காவல் துறையின் சார்பில் 06.05.2025 குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், கோடைவிழாக்காலங்களின் போது போக்குவரத்து நெரிசலை சீர்செய்யவும், சுற்றுலா பயணிகள் எந்தவித சிரமமுமின்றி வந்து செல்ல ஏதுவாக இருக்கும் வகையிலும், நகர் பகுதிக்குள் வன விலங்குகளின் ...

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்து, மத்திய அரசு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பாகிஸ்தான் மீதான ராணுவ நடவடிக்கை குறித்த தகவல்கள் அனைத்துக் கட்சிகளுக்கும் இக்கூட்டத்தில் வழங்கப்படும். மேலும், எல்லைப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். இதுபோன்ற முக்கிய விஷயங்களில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே அரசின் ...

ஆஸ்திரேலியாவின் 32-வது பிரதமராக வரலாற்றுச் சிறப்புமிக்க முறையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தோணி அல்பானீஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான யுத்திசார்ந்த கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை பிரதமர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஐந்து ஆண்டுகளில், விரிவான ...

புதுடெல்லி: இரு நாடுகளுக்கும் நன்மை தரக் கூடிய வகையில் இந்தியா – இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இரட்டை பங்களிப்பு மாநாடு முடிவு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தானது. இதனை பிரதமர் மோடியும், இங்கிலாந்து பிரதமர் பிஸ்டார்மரும் ஒருமித்து வரவேற்றனர். இந்த ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வளர்க்கும்; புதுமை ...

இந்தியா பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அதிகாலை ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதேபோல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தின் போது இந்திய விமானங்களை தாக்க வந்த பாகிஸ்தான் ...

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் நகராட்சி ஆணையாளர் ரகுராமன், நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று காலை தொடங்கியது ஆனால் நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் யாரும் தங்களின் இருக்கைகளில் அமராமல் ஒரு குழுவாக ஒன்று கூடி ...

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் இன்று ‘ஆபரேஷன் சிந்தூர் ‘ ஐ தொடங்கியுள்ளது. இதற்குத் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ...

பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்திய சில நாட்களுக்குப் பிறகு, இந்தியாவின் நீர்வளங்கள் இனி அதன் சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். “இந்தியாவின் தண்ணீர் முன்பு வெளியே சென்று கொண்டிருந்தது.இப்போது அது இந்தியாவின் நலன்களுக்காக நின்றுவிடும், நாட்டிற்காகப் பயன்படுத்தப்படும்” என்று செவ்வாயன்று நடந்த ஒரு நிகழ்வில் மோடி ...