வாஷிங்டன்: வர்த்தகத்தை நிறுத்தப்போவதாக மிரட்டி இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்கியதால் இருநாடுகள் இடையே போர் மூண்டது. 4 நாட்கள் நடந்த சண்டை கடந்த சனிக்கிழமை மாலை 5 மணியுடன் ...

அதிமுக பொது செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, திருக்கோவில் திருப்பணிக்குழு தலைவரும் முன்னாள் அமைச்சர் முனைவர் செ.ம. வேலுச்சாமி, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி. பி. கந்தசாமி ஆகியோர் ஏற்பாட்டில் திருக்கோவில் மண்டல பூஜையை ஏற்று கலச வேள்வி வழிபாட்டுடன் சிறப்பு அபிஷேகம் ...

தனது 22 நிமிட உரையில், பிரதமர் மோடி பாகிஸ்தான் முதல் அமெரிக்கா வரை அனைத்தையும் உள்ளடக்கியிருந்தார், முழு உரையையும் வாசித்தார். புத்த பூர்ணிமாவை நாளான இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ​​சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியைக் குறிப்பிட்டு, பாகிஸ்தானுக்கு எதிரான துல்லியமான ராணுவ நடவடிக்கைக்காக நாட்டின் பாதுகாப்புப் படைகளைப் ...

கோவை மே 12 நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறை சார்பில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது .இந்த ஆண்டு கோடை விழா கடந்த 3-ஆம் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி 3 நாட்கள் நடைபெற்றது. ஊட்டி ரோஜா ...

ராமநாதபுரத்தில் விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு ஏற்பாட்டில் மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் தலைமையில் அண்ணா தொழிற்சங்கம் மற்றும் அதிமுக மருத்துவர் அணி சார்பில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. ...

கோவை மே 12 கோவை மாநகர பகுதியில் விபத்துக்கள் நடப்பதை தடுக்கவும் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்கவும் வாகன தணிக்கை தீவிர படுத்த மாநகர போலீஸ் கமிஷனர் சரவணன் சுந்தர் உத்தரவிட்டுள்ளார் அதன்படி போக்குவரத்து போலீசார் மற்றும் சட்ட ம் -ஒழுங்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் குடிபோதையில் யாரும் வாகனங்களை ...

கரூரில் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டதற்கான புகாரின் பின்னணியில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. 2021-ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தினர். இதில், முக்கியமான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்பேரில், ...

இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு, 5 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி வரும் மே 15ம் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு வருடமும் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ...

புது தில்லி: பிரம்மோஸ் வான்வெளி சோதனைக்கூடம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. லக்னௌ நகரில் நிறுவப்பட்டுள்ள ‘பிரம்மோஸ் வான்வெளி ஒருங்கிணைப்பு மற்றும் சோதனைக்கூடத்தை’ பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு நேற்று (மே 11) அர்ப்பணித்தார். இதன் தொடக்க விழாவில் காணொலி வழியாக அமைச்சர் கலந்து கொண்டார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அம்மாநில அமைச்சர்கள் ...

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக, வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லிவிட் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டியில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய இராணுவம் ...